பாலக்கோடு அருகே அனுமதியின்றி மணல் கடத்திய வாகனங்கள் சிறைப்பிடிப்பு- பந்தல் அமைத்து தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு* தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீங்காடு கிராம பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை பொழிவால் கிராமத்தை ஒட்டி உள்ள காப்புக்காடு வனப் பகுதிகளில் வழிந்தோடும் நீரோடை மற்றும் ஆற்றுப்பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி இன்று அதிகாலை 5 -டிராக்டர் 1-ஜேசிபி இயந்திரம் மூலமாக மணல் கடத்திய நிலையில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து மணல் […]
Day: October 20, 2022
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கடன் வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்த பெண் கைது
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கடன் வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்த பெண் கைது மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி தமிழரசி (வயது 56). இவர் ஊட்டச்சத்து மையம் நடத்தி வருகிறார். தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் தமிழரசிக்கு அதே பகுதியில் வசிக்கும் தங்கவேலு மகள் சத்யா (45) என்பருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சத்யா, எனது மகள் ஜெர்மனியில் வசிக்கிறாள். அவள் மூலம் […]
மேலூர் டிஎஸ்பி அவர்கள் டாக்டர்கள் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்
மேலூர் டிஎஸ்பி அவர்கள் டாக்டர்கள் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் மேலூரில் அரசு மருத்துவ மனை சார்பாக உடற்காய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் முகமது யாசின் தலைமை வகித்தார் சிஎம்ஓ ஜெயந்தி முன்னிலை வகித்தார். டிஎஸ்பி ஆர்லியஸ் ரெபோனி அவர்கள் டாக்டர்கள் செவிலியர்கள் சுகாதாரப்பணியாளர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சிஎம்ஓ தலைமையில் மேலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை குறித்தும் தீயணைப்பு […]
மதுரை வலையங்குளத்தில் அண்ணன்-தம்பியை வெட்டிவிட்டு அரிவாளுடன் திரிந்த 4 பேர் கைது
மதுரை வலையங்குளத்தில் அண்ணன்-தம்பியை வெட்டிவிட்டு அரிவாளுடன் திரிந்த 4 பேர் கைது மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வலையங்குளம் பகுதியை சேர்ந்த ஊமை என்பவரின் மகன்கள் அழகுராஜா (வயது 37), திருமண் (35). இவர்கள் இருவரும் நேற்று மாலை அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் 9 பேர் வந்தனர். அவர்கள் திடீரென பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அழகு ராஜா, திருமண் ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் […]
ரூ10 கோடி மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் காரியாபட்டி மருத்துவ கழிவு ஆலையில் வைத்து அழிப்பு..
ரூ10 கோடி மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் காரியாபட்டி மருத்துவ கழிவு ஆலையில் வைத்து அழிப்பு.. தென் மண்டலம் அளவிலான காவல்துறையால் கைப்பற்றப்பட்ட 10 கோடி மதிப்பிலான கஞ்சா பொருட்கள் அழிக்கப்பட்டது விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அ.முக்குளம் உண்டுறுமி கிடாக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ கழிவுகளை எரியூட்டும் ஆலையில் தென் மண்டல பகுதிகளான மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தமிழக போலீசாரால் ஆப்ரேஷன் 2.0 கஞ்சா வேட்டையில் கைப்பற்றப்பட்ட சுமார் 10 கோடி மதிப்பிலான […]
இரவு நேரக்கடைகள் கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களை இம்சிக்க கூடாது டி.ஜி.பி. உத்தரவு
இரவு நேரக்கடைகள் கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களை இம்சிக்க கூடாது டி.ஜி.பி. உத்தரவு இரவு நேரங்களில் திறந்திருக்கும் கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களை இம்சிக்க கூடாது என போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அரசின் உத்தரவின்படி பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம் இது குறித்து சென்னை உயர்நீதி மன்றமும் காவல் துறைக்கு வழி காட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அரசாணை மற்றும் நீதி மன்ற உத்தரவுகளை […]
மதுரை மாவட்டம் கப்பலுார் தொழிற்பேட்டையில் அக்.,15ல் பசை தயாரிப்பு கம்பெனியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். சிகிச்சை பெற்று வரும் அவர்களிடம் துறை டி.ஜி.பி., பி.கே. ரவி நலம் விசாரித்தார்.
மதுரை மாவட்டம் கப்பலுார் தொழிற்பேட்டையில் அக்.,15ல் பசை தயாரிப்பு கம்பெனியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். சிகிச்சை பெற்று வரும் அவர்களிடம் துறை டி.ஜி.பி., பி.கே. ரவி நலம் விசாரித்தார். கப்பலுாரில் நடந்த இந்த பயங்கர தீ விபத்தில் திருமங்கலம், மதுரை நகர், தல்லாகுளம், கள்ளிக்குடி தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்ட நிலையில் கம்பெனியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த […]
மதுரையில் வாகன சோதனையில் துப்பாக்கியுடன் சிக்கிய தந்தை-மகன் கைது செய்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை
மதுரையில் வாகன சோதனையில் துப்பாக்கியுடன் சிக்கிய தந்தை-மகன் கைது செய்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை மதுரையில் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், சிலர் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தர விட்டார். அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனை பேரில், எஸ்.எஸ். காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் […]