காரிமங்கலம் அருகே தாபா ஓட்டலில் பணம் திருட முயன்ற வாலிபரை பிடித்து ஊழியர்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தர்மபுரி காரிமங்கலம் ஓட்டலில் திருட முயற்சி காரிமங்கலம் அருகே உள்ள மூக்கிலியூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35).. இவர் பேகாரஅள்ளி பகுதியில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் அவர் ஓட்டலை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். ஊழியர்கள் உள்ளே தூங்கி கொண்டு இருந்தனர். இந்தநிலையில் நள்ளிரவில் […]
Day: October 30, 2022
தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது
தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு துரிதமாக நடவடிக்ககை எடுத்துள்ளது கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மின்னல் வேகத்தில் முதல்வர் மற்றும் டிஜிபி ஆகியோர் செயல்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாமல் கருகி போயிருந்த உடலை வைத்து இவர்தான் சம்பந்தப்பட்ட நபர் என்று கண்டுபிடித்து ஆதாரங்களை தேடி எடுத்து என்.ஐ.ஏ வுக்கு காவல் துறையினர்கள் அனுப்பி கொண்டே இருந்தனர். இதில் தமிழக போலீஸார் தனது கடமையை சிறப்பாக […]
தூத்துக்குடியில்அரிவாளை காட்டி மிரட்டியும் அஞ்சாத இளம்பெண்.. சிசிடிவியால் பிடிபட்ட கோழி திருடர்கள்- டிஜிபி பாராட்டு!
தூத்துக்குடியில்அரிவாளை காட்டி மிரட்டியும் அஞ்சாத இளம்பெண்.. சிசிடிவியால் பிடிபட்ட கோழி திருடர்கள்- டிஜிபி பாராட்டு! தூத்துக்குடி : கோவில்பட்டியில் சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசாரிடம் கொடுத்து கோழி திருடர்களை கைது செய்ய உதவிய இளம்பெண்ணுக்கு, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார். எதிர் வீட்டில் கோழி திருடியவர்களை சிசிடிவி காட்சி மூலம் கண்டறிந்ததால், கோழி திருடிய இளைஞர்கள் வீடு புகுந்து அரிவாளுடன் லாவண்யாவை மிரட்டினர். எனினும், லாவண்யா அஞ்சாமல் சிசிடிவி காட்சிகளை போலீசாரிடம் கொடுத்து, […]
மதுரையில் தேவர் ஜெயந்தியன்று வாகனங்களில் தாறுமாறாக சென்றோரை காவல்துறையினர் காமிரா மூலம் கண்காணிப்பு
மதுரையில் தேவர் ஜெயந்தியன்று வாகனங்களில் தாறுமாறாக சென்றோரை காவல்துறையினர் காமிரா மூலம் கண்காணிப்பு மதுரையில் தேவர் குருபூஜையை முன்னிட்டு கோரிப்பாளையம் பகுதியில் வாகனங்களில் செல்லும் நபர்கள் வாகனங்களுக்கு வெளியே நின்றுகொண்டு செல்லும் நிலை காணப்பட்டது. தேவர் குருபூஜையை முன்னிட்டு வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களின் வெளியே நின்று கொண்டோ வெளியில் தெரியும்படி உட்கார்ந்து கொண்டோ செல்லக் கூடாது என்று காவல்துறை அறிவிப்பு வெளியிட்டும் பலர் வாகனங்களில் வெளியில் நின்று கொண்டும் வாகனங்களை தாறுமாறாவும் செல்லுவதை பார்க்க முடிந்தது. இப்படி […]