சட்ட விரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 400 கிலோ கஞ்சா மற்றும் 02 கார்கள் பறிமுதல் திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்படி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் அறிவுறுத்தலின்படி தனிப்படை காவல்துறையினர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். […]
Day: October 18, 2022
தமிழக காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர்’ செயலி- டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகம
தமிழக காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர்’ செயலி- டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகம சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி போலீஸ் துறையை நவீன மயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த புதிய செயலி போலீஸ்துறை நிர்வாகத்திலும், பொதுமக்கள் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும்.காவல் துறையினரின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் ‘ஸ்மார்ட் காவலர்’ என்ற புதிய செயலியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழகம் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், போலீஸ் கமிஷனர்கள்(சென்னை) […]
மதுரை உசிலபட்டியில் கல்லூரி மாணவ மாணவியருக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு
மதுரை உசிலபட்டியில் கல்லூரி மாணவ மாணவியருக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு மதுரை உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கான ஊர்வலத்தை தாளாளர் பாண்டியன் துவக்கி வைத்தார். முதல்வர் ஜோதிராஜன், கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர்கள், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பொன்மீனா, எஸ்.ஐ., கார்த்திகேயன், என்.சி.சி.,அதிகாரி ராஜசேகரன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டி, ரவிச்சந்திரன், பிரேமலதா, திருச்செல்வி பங்கேற்றனர். சைபர் கிரைம் குறித்து 1930 என்ற இலவச அலைபேசி எண்ணில் […]
மதுரை பேரையூர் அருகே கஞ்சா விற்ற ஆந்திரா வாலிபர் கைது
மதுரை பேரையூர் அருகே கஞ்சா விற்ற ஆந்திரா வாலிபர் கைது மதுரை பேரையூர் அருகே கம்மாளப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்வதாக அக்.7ல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை செய்ததில் 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கம்மாளபட்டி ஆனந்த் 21. ஆனந்தகுமார் 27, சிவராமனை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா மொத்த கொள்முதல் செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து எஸ்.பி., சிவப்பிரசாத் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், மேலூர் […]
பேரையூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 64 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
பேரையூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 64 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அன்பளிப்பு வாங்கப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சூரியகலா, அன்புரோஸ், குமரகுரு உள்ளிட்ட போலீசார் இங்கு சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தில் பணியில் இருந்த 20 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் தாசில்தார் ரவி ஜீப்பில் […]
எங்க அம்மாவ கைது பண்ணுங்க…. போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த 3 வயது சிறுவன்
எங்க அம்மாவ கைது பண்ணுங்க…. போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த 3 வயது சிறுவன் மத்திய பிரதேசத்தில் ஒரு சிறுவனின் அடம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிற்கு தந்தையுடன் 3 வயது சிறுவன் வந்துள்ளான். அப்போது அங்கிருந்த காவல் அதிகாரியிடம் தன்னுடைய அம்மா மீது புகார் கொடுக்க வேண்டும் என எந்த விதமான பயமும் இல்லாமல் கூறியுள்ளான். இதைக்கேட்ட அங்கிருந்த போலீஸார் அனைவரும் […]
மதுரை மாவட்டத்தில் வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த ஆந்திரா கும்பலை மதுரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த ஆந்திரா கும்பலை மதுரை போலீசார் கைது செய்தனர். மதுரையை மையமாக வைத்து தென்மாவட்டங்களில் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. தென்மண்டல ஐ.ஜி., அஸ்ராகர்க் பொறுப்பேற்ற பின், கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்களை முடக்கி பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தார். இருப்பினும் ஆந்திராவில் இருந்து வாங்கி கஞ்சா விற்பது தொடர்ந்தது. இந்நிலையில் சேடப்பட்டி அருகே கம்மாளபட்டி சுடுகாடு பகுதியில் 24 கிலோ கஞ்சாவுடன் அவ்வூரைச் சேர்ந்த சேதுராமன், மகன் ஆனந்த் 21, […]