பாலக்கோட்டில் சாப்ட்வேர் எஞ்சினியர் தீக்குளித்து பலி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது. 26) இவர் பி.டெக் முடித்து கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வந்தார், திருமணம் ஆகாதவர். திருமண வயதில் ஒரு அக்கா மற்றும் தங்கை உள்ளனர்.கடந்த வாரம் தீபாவளியை கொண்டாடுவதற்காக வீட்டிற்க்கு வந்தார். அப்போது குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் மணமுடைந்து காணப்பட்டவர், நேற்று முன்தினம் மாலை அருகே உள்ள மணியகாரன் கொட்டாய் […]
Day: October 29, 2022
பாலக்கோட்டில் சாப்ட்வேர் எஞ்சினியர் தீக்குளித்து பலி
பாலக்கோட்டில் சாப்ட்வேர் எஞ்சினியர் தீக்குளித்து பலி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது. 26) இவர் பி.டெக் முடித்து கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வந்தார், திருமணம் ஆகாதவர். திருமண வயதில் ஒரு அக்கா மற்றும் தங்கை உள்ளனர்.கடந்த வாரம் தீபாவளியை கொண்டாடுவதற்காக வீட்டிற்க்கு வந்தார். அப்போது குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் மணமுடைந்து காணப்பட்டவர், நேற்று முன்தினம் மாலை அருகே உள்ள மணியகாரன் கொட்டாய் […]
தர்மபுரி காரிமங்கலம்: காரிமங்கலத்தில் பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்த பானிபூரி கடைக்காரரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி காரிமங்கலம்: காரிமங்கலத்தில் பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்த பானிபூரி கடைக்காரரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகன் விக்னேஷ் (வயது 23). இவர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 17 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் அந்த மாணவிக்கும், விக்னேசுக்கும் இடையே […]
தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவிடத்திற்கு செல்லும் வாகனங்கள் விதியை மீறினால் பறிமுதல்: மதுரை எஸ்.பி. எச்சரிக்கை
தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவிடத்திற்கு செல்லும் வாகனங்கள் விதியை மீறினால் பறிமுதல்: மதுரை எஸ்.பி. எச்சரிக்கை மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜையை யொட்டி காளையார்கோயில், பசும்பொன் கிராமத்துக்கு செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்கள் மதுரை மாவட்டத்திற்குள் விதியை மீறினால் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை எஸ்பி சிவபிரசாத் எச்சரித்துள்ளார். இது தொடரபாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”செப்., 11ல் பரமக்குடியில் […]
என்.ஐ.ஏ.,வில் புகார் அளித்த வழக்கறிஞரிடம் விசாரணை
என்.ஐ.ஏ.,வில் புகார் அளித்த வழக்கறிஞரிடம் விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அமைப்பிடம் புகார் அளித்த மதுரை வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். பி.எப்.ஐ., உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும், அவற்றை தடை செய்ய வேண்டும் எனவும் என்.ஐ.ஏ.,விற்கு புகார் அளித்ததன் பேரில் இவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக கவர்னர், டி.ஜி.பி., மதுரை கலெக்டருக்கு இவர் மீண்டும் அனுப்பிய மனுவில், ‘ஹிந்து அமைப்புகளை சேர்ந்த சிலரை குறிவைத்து […]
தேவா் ஜெயந்தி விழா: போலீஸ் அதிகாரிகளுடன் கூடுதல் டிஜிபி ஆலோசனை
தேவா் ஜெயந்தி விழா: போலீஸ் அதிகாரிகளுடன் கூடுதல் டிஜிபி ஆலோசனை மருதுபாண்டியா் குருபூஜை, தேவா் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரையில் காவல்துறை உயா் அலுவலா்களுடன், கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோயிலில் சுதந்திர போராட்ட வீரா்கள் மருதுபாண்டியா்கள் குருபூஜை அக். 27- இல் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் அக். 29, 30- ஆம் தேதிகளில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா, குருபூஜை நடைபெறுகிறது. […]
காவல் நிலையங்களில் புகார்தாரர்களுக்கு ராஜமரியாதை தினமும் மக்களிடம் போலீஸ் கமிஷனர் கருத்து கேட்பு
காவல் நிலையங்களில் புகார்தாரர்களுக்கு ராஜமரியாதை தினமும் மக்களிடம் போலீஸ் கமிஷனர் கருத்து கேட்பு தமிழகத்தில் முதன்முறையாக கடந்த அக்டோபர் மாதம் 10 ம் தேதி மக்கள் குறைகளை விரைவாக தீர்க்கவும் காவல் நிலையத்தில் காத்திருப்பை தவிர்க்கவும் கிரேட் சிஸ்டத்தை காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் அவர்கள் அறிமுகப்படுத்தினார். காவல் நிலையத்தில் வரவேற்பாளரிடம் மனு கொடுக்கும் போது அதை கணினியில் பதிவு செய்தவுடன் சர்வர் மூலம் அதை காவல் ஆணையர் அலுவலகத்தில் அறியலாம். புகார் கொடுத்த மறு நாள் […]
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு படி
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு படி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு சிறப்பு படியாக மாதம் ரூ.300 வழங்க 42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களுக்கு காவலர் முதல் ஆய்வாளர்கள் வரை சிறப்பு படியாக மாதம் 300 ரூபாய் வழங்க்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சட்டம் ஒழுங்கு போலீசார் குற்றத்தடுப்பு போலீசார் இரவு ரோந்து பணிக்கு செல்கின்றனர் இது தவிர […]
மேலூர் அருகே கணவன்-மனைவி சரமாரி வெட்டிக்கொலை: வாலிபர்கள் வெறிச்செயல்
மேலூர் அருகே கணவன்-மனைவி சரமாரி வெட்டிக்கொலை: வாலிபர்கள் வெறிச்செயல் வீடு புகுந்து கணவன்-மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு வந்தார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அட்டப்பட்டி பக்கமுள்ள ஆண்டிகோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி கருப்பசாமி (வயது41). இவரது மனைவி செல்வி (41). இவர்களுக்கு அஜித்குமார் (20) என்ற மகன் உள்ளார். கணவன்-மனைவி இருவரும் தங்கள் […]
என்ஜினீயரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆசிரியை- காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு
என்ஜினீயரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆசிரியை- காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு சின்னசாமிக்கு அவரது பெற்றோர், விருதுநகரை சேர்ந்த மற்றொரு பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்.திருமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் நாகபிரியா(வயது 30). இவர் பி.சி.ஏ. படித்துவிட்டு தனியார் […]