Police Recruitment

கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு பொருள்கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை

கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு பொருள்கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை தமிழக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில், சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, திபாகர மற்றும் போலீசார் அரிசி கடத்தலை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் 2 குழுக்களாக […]

Police Recruitment

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்இருதரப்பினர் மோதல்; 5 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்இருதரப்பினர் மோதல்; 5 பேர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ் (வயது25). இவரது வீட்டின் முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது வண்டியை நிறுத்திவிட்டு ரேஷ் செய்ததால் அதிக சத்தம் எழுந்தது. அப்போது அங்கு வந்த நாகேஷ் அந்த வாலிபரை தட்டிகேட்டதால் வாய்தகராறு ஏற்பட்டது. உடனே இதுகுறித்து வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (32), கஜேந்திரன் (31), முருகேசன் (27), சிவா ஆகியோருக்கு தகவல் […]

Police Recruitment

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஏ.கே. நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அம்சு பாண்டி. இவரது மனைவி கிருஷ்ணவேணி ( வயது 42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஆசிரியை தற்கொலை கிருஷ்ணவேணி செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் ஆசிரியை யாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணவேணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து செங்கோட்டை […]

Police Recruitment

மகனை திருத்த தற்கொலை நாடகம்.. தூக்கு கயிற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியை

மகனை திருத்த தற்கொலை நாடகம்.. தூக்கு கயிற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியை தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. ஆசிரியை. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இவர் கடந்த 15 வருடங்களாக மகனுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், ஆசிரியை கிருஷ்ணவேணியின் மகன் சரியாக பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதாக தெரிகிறது. பலமுறை கண்டித்தும் பள்ளிக்கு சரியாக செல்வதில்லையாம். இதனால் மகனை திருத்துவதற்காக தற்கொலை செய்யப்போவதாக கூறி மிரட்டி உள்ளார். அத்துடன் மகன் கண் […]

Police Recruitment

பைக் மோதி கூலி தொழிலாளி பலி

பைக் மோதி கூலி தொழிலாளி பலி தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது55). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோட்டிலிருந்து கிருஷ்ணன் கொட்டாய் நோக்கி தருமபுரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கடமடை அருகே சென்ற பெரியசாமி திடீரென மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் பெரியசாமிக்கு தலையில் பலத்த காயம் […]

Police Recruitment

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வடையன்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது64). இவர் விவசாய தொழில் செய்து வந்தார். இந்நிலையில் பாலக்கோடு பஸ் நிலையம் அருகே உள்ள உரக்கடையில் 5 கிலோ உரம் வாங்கி கொண்டு பி.டி.ஓ. அலுவலகம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக முதியவர் மீது மோதியது.இதில் முதியவர் தலையில் பலத்த காயம் அடைந்து மயக்கமடைந்தார். உடனடியாக […]

Police Recruitment

மோட்டார் சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி சாவு

மோட்டார் சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி சாவு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தளவாய் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது65). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கடைமடை ரெயில்வே கேட் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முனுசாமி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக […]

Police Recruitment

பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்

பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம் தருமபுரி மாவட்டம் அரூரில் திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி மாணவி வீட்டில் தூக்க சென்றார். காலையில் எழுந்துபார்த்தபோது மாணவி வீட்டில் காணவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் மாணவி உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால், மாணவி மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தந்தை அரூர் அனைத்து […]

Police Recruitment

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சுரேஷ் (வயது39). இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும் உள்ளார். கூலித்தொழிலாளியான சுரேஷ் சம்பவத்தன்று பி.பள்ளிப்பட்டியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது பாறையின் மீது நின்று கொண்டிருந்தபோது திடீரென்று கால்தவறி கிணற்றுக்குள் விழுந்ததார். இதில் தலை, கால் பகுதிகளில் பலத்த காயம் அடைந்த சுரேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரூர் […]

Police Recruitment

2 மாத தேடுதலுக்கு பிறகு தாய்மாமனை வெட்டிய வாலிபர் கைது

2 மாத தேடுதலுக்கு பிறகு தாய்மாமனை வெட்டிய வாலிபர் கைது தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மூங்கில் மடுவு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது45). விவசாயியான இவருக்கும், இவரது பக்கத்து ஊரான, வெற்றிலை தோட்டத்தில் குடியிருக்கும் அக்கா மகன் சூரிய பிரகாஷ் (30), என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பிரச்சினைக்குரிய விவசாய நிலத்தில், விவசாயம் செய்ய சூரிய பிரகாஷ் தாய் வந்ததாகவும், அப்போது அவரை, பெருமாள் […]