Police Recruitment

சென்னை வானகரம் சாலைக்கு திருஷ்டி சுற்றி பூசணிக்காய் உடைத்த திருநங்கை- போக்குவரத்து போலீசார் ஏற்பாடு

சென்னை வானகரம் சாலைக்கு திருஷ்டி சுற்றி பூசணிக்காய் உடைத்த திருநங்கை- போக்குவரத்து போலீசார் ஏற்பாடு மதுரவாயல், வானகரம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ் சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அதிக அளவில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த நிலையில் வானகரத்தில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரே நாளில் விபத்தில் சிக்கி 2 பேர் பலியானார்கள். எனவே இந்த பகுதியில் விபத்துக்களை தடுக்க போக்குவரத்து போலீசார் புதிய முயற்சியை மேற் கொண்டனர். அதன்படி போக்குவரத்து போலீசார் தங்களது […]

Police Recruitment

கள்ளக்காதல் விவகாரம்: தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

கள்ளக்காதல் விவகாரம்: தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாரணாபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 40), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜான்சி ராணி. இந்த நிலையில் காளியப் பனுக்கு தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து இருவரும் சென்னை சென்று குடித்தனம் நடத்தி வந்ததாக தெரிகிறது. ஒரு மாதம் கழித்து மீண்டும் ஊருக்கு வந்து காளியப்பன் பழைய வேலையில் […]

Police Recruitment

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கோஷ்டி மோதலால் பதட்டம்; போலீசார் குவிப்பு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கோஷ்டி மோதலால் பதட்டம்; போலீசார் குவிப்பு பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர் கிராமத்தில் இரு பிரிவினருக்கிடையே கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது மோதல்கள் எழுந்த நிலையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று ஒரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் அங்குள்ள குளக்கரைக்கு சென்றதாகவும், அதனை மற்றொரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் தட்டிக் கேட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இரு பிரிவினர் இடையே மோதல் […]

Police Recruitment

பொதுமக்கள் அடையாளம் தெரியாத நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் : பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை

பொதுமக்கள் அடையாளம் தெரியாத நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் : பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இணைய வழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடங்கி வைத்தார். இதில் கடலூர் டவுன் ஹால் எதிரில் விழிப்புணர்வு பதாகைகளை போலீசார் ஆட்டோவின் பின்னால் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். […]

Police Recruitment

விவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே போலீசாரை தள்ளிவிட்டு சிறார் கைதி தப்பி ஓட்டம்

விவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே போலீசாரை தள்ளிவிட்டு சிறார் கைதி தப்பி ஓட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதுடைய இளம் சிறார். இவர் மீது பழனி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் திருட்டு உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அவரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி 18 வயது பூர்த்தியாகும் வரை செங்கல்பட்டு இளம் சிறார் மையத்தில் வைத்து பாதுகாக்குமாறு உத்தரவிட்டார். இதனால் மதுரை இளம் சிறார் […]

Police Recruitment

50 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பாராட்டு

50 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பாராட்டு சங்கரன்கோவில் வட்டம் குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்த மகாராஜா என்பவரது 50 அடி ஆழமுள்ள கிணற்றிற்குள் மருதப்பபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் மகன் அர்ஜுன் (வயது13) என்பவர் தண்ணீர் குடித்துவிட்டு ஓரமாக நின்ற போது காற்றின் வேகத்தால் கால் இடறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். கிணற்றில் விழுந்த சிறுவன் மோட்டார் பம்ப் செட்டினுடைய பைப்பை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டான். சிறுவனின் சத்தம் கேட்டு […]

Police Recruitment

போலி ஆவணம் தயாரித்து பலகோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு- ஜவுளிக்கடை உரிமையாளர் கைது

போலி ஆவணம் தயாரித்து பலகோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு- ஜவுளிக்கடை உரிமையாளர் கைது விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை அடுத்துள்ள வீரசோழன் மேலவண்டல் தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் அப்துல் ஹக் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக தெரிகிறது. முகமது இப்ராகிம் இறந்த சில நாட்களில் அவரே தனக்கு சொத்துக்களை உயில் எழுதி வைத்ததாக அப்துல் ஹக் போலி ஆவணம் […]

Police Recruitment

யூடியூப்பில் போலி விளம்பரம் செய்து ரூ.70 லட்சம் மோசடி- காய்கறி புரோக்கர் கைது

யூடியூப்பில் போலி விளம்பரம் செய்து ரூ.70 லட்சம் மோசடி- காய்கறி புரோக்கர் கைது திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் சூர்யா (வயது35). இவர் விவசாயிகளிடம் மொத்தமாக காய்கறிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த ஆண்டு யூடியூப்பில் புதிதாக கணக்கு தொடங்கி மும்பை நாசிக் பகுதியில் வசித்து வருவதாகவும், வெங்காயம் வாங்கி பல மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் விளம்பரம் செய்துள்ளார். விலை அதிகரிக்கும் சமயங்களில் இருப்பு வைத்த வெங்காயத்தை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் […]

Police Recruitment

மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதியுதவி

மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதியுதவி மதுரை தெப்பக்குளம் காவல் நிலையம் குற்ற பிரிவில் பணிபுரிந்து வந்த முதல் நிலைக் காவலர் திரு மணிகண்டன் அவர்கள் கடந்த 27.04.2023 அன்று மரணம் அடைந்தார்.. அவரது சக காவல் நண்பர்கள் 2010 காக்கும் கரங்கள் என்ற உதவி அமைப்பின் மூலம் தமிழக முழுவதும் இருந்து அனைவரது பங்களிப்பிலும் சுமார் 16 லட்சம் சேகரித்ததை பாதிக்கப்பட்ட காவலரின் குடும்பத்தாருக்கு மதுரை மாநகர […]

Police Recruitment

மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்கள் வராமல் எவ்வாறு தடுப்பது, நோய் வருவதற்கான அறிகுறிகள் மற்றும் நோய்வந்த பின்பு அதனை குணப்படுத்துவதற்கான வழிமுறைகள், நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகள் குறித்து நடைப்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கிற்க்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் .சாந்தி, அரசு மருத்துவ […]