Police Department News

நண்பனிடம் ரூ.19.5 லட்சம்; உறவினரிடம் ரூ.32 லட்சம்!”- திருடன் கையில் சாவியைக் கொடுத்த ஏடிஎம்

நண்பனிடம் ரூ.19.5 லட்சம்; உறவினரிடம் ரூ.32 லட்சம்!”- திருடன் கையில் சாவியைக் கொடுத்த ஏடிஎம் ஊழியர்பகலில் ஏடிஎம்-களுக்கு பணத்தை நிரப்ப கார் ஓட்டுவேன், இரவில் ஐ.டி.நிறுவன ஊழியர்களை அழைத்துச் செல்வேன். இப்படி பிஸியாக இருந்த நான் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்தே செலவழிப்பேன்” என்று டிரைவர் அன்புரோஸ் போலீஸாரிடம் கூறியுள்ளார். சென்னையில் ஏடிஎம்-களுக்குப் பணத்தை நிரப்ப வந்தபோது 52 லட்சம் ரூபாயுடன் கார் டிரைவர் அன்புரோஸ் மாயமானார். அவரைப்பிடிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் இணை கமிஷனர் […]

Police Department News

சென்னையில் கொள்ளை; கோவாவில் தேனிலவு!’- திருமணமான ஒன்றரை மாதத்தில் சிக்கிய

சென்னையில் கொள்ளை; கோவாவில் தேனிலவு!’- திருமணமான ஒன்றரை மாதத்தில் சிக்கிய புதுமாப்பிள்ளைசென்னையில் கொள்ளையடித்த பணத்தில் கோவாவுக்கு மனைவியுடன் தேனிலவுக்குச் சென்ற கொள்ளையனை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகர், பகவான்தம்பி தெருவைச் சேர்ந்தவர் தல்லாராம். இவர் பூக்கடை குடோன்தெருவில் வணிகவளாகத்தின் 2-வது தளத்தில் துணிக்கடை நடத்திவருகிறார். டிசம்பர் 8-ம் தேதி இவரின் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு லாக்கரிலிருந்த 7.36 லட்ச ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் உதவி கமிஷனர் லட்சுமணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், […]

Police Department News

மூன்று ஆண்டுகள் கொத்தடிமையாக வைத்திருந்த கொடுமை…சிறுவன் காவல் கண்காணிப்பாளரிடம் மனு…!

மூன்று ஆண்டுகள் கொத்தடிமையாக வைத்திருந்த கொடுமை…சிறுவன் காவல் கண்காணிப்பாளரிடம் மனு…! திருவாரூர் அருகே ரூ.25000 பணத்திற்கு கொத்தடிமையாக மூன்று வருடங்களாக வேலைக்கு வைத்திருந்தது மட்டும் அல்லாமல் தொடர்ந்து வேலைக்கு வரவேண்டும் என அந்த குடும்பத்தினரை மிரட்டியதால், பாதுகாப்பு கேட்டும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் பரவக்கோட்டை பகுதியில் தோப்புத்தெருவில் ஜோதிபாசு என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக தனது மகனை அதே பகுதியைச் […]

Accidents

ஆழ்ந்த இரங்கல் செய்தி

*ஆழ்ந்த இரங்கல் செய்தி* சத்தியமங்கலம் வனக் கோட்டம் பவானிசாகர் வனச்சரகம் கொத்தமங்கலம் காவல் பகுதி வனக்காப்பாளர் திரு.மகேந்திரன் (வயது 46) (2010 batch) அவர்கள் இன்று களதணிக்கையின் போது யானையால் தாக்கப்பட்டு அகாலமரணம் அடைந்தார். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Police Department News

காவல் நிலைய காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

இரவு ஆட்டோவில் பயணித்தபோது தவறவிட்ட விலையுயர்ந்த ஐபோனை ½ மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த வடபழனி காவல் நிலைய காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்த பெண்மணி 14.12.2019 அன்று இரவு சுமார் 10.45 மணிக்கு வடபழனி, Forum Vijaya Mall அருகிலிருந்து ஒரு ஆட்டோவில் பயணித்து வீட்டிற்கு சென்ற பின்னர், அவரது விலையுயர்ந்த ஐபோனை, ஆட்டோவில் தவறவிட்டது தெரியவந்தது. உடனே, R-7 கே.கே.நகர் காவல் […]

Police Department News

வாகன விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு SBI வங்கி ரூபாய்.30,00,000/- வழங்கியது.

வாகன விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு SBI வங்கி ரூபாய்.30,00,000/- வழங்கியது. கடந்த 02.06.2019 அன்று மதுரை மாநகர் சட்டம் & ஒழுங்கு காவல் ஆணையர் அவர்களின் அதிவிரைவுப்படையில் பணிபுரிந்த, ஆயுதப்படை காவலர் திரு.இராஜேஷ் கண்ணன் என்பவர், பணிமுடித்து அவரது சொந்த ஊரான பன்னியான் கிராமத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வீடிற்கு செல்லும்போது, மதுரை மாவட்டம் புளியங்குளம் என்ற இடத்தில் வாகன விபத்து ஏற்பட்டு, ஹென்னா ஜோசப் மருத்திவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் கடந்த 17.06.2019 அன்று சிகிச்சை […]

Police Department News

வயலில் மின் வயர் அறுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!

வயலில் மின் வயர் அறுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு! திருச்சி – மணப்பாறை நெடுஞ்சாலையில் உள்ள நவலூர் கொட்டப்பட்டு பகுதியில் கீழக்காடு என்கிற பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வயலில் அருகில் மின்கம்பி அறுந்து விழுந்து ராமமூர்த்தி உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.வீட்டின் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து அருகில் உள்ள வயல்வெளியில் விழுந்தது. இதுதெரியாமல் வயலுக்கு உரம் வைப்பதற்காக சென்ற 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை மின்சாரம் […]

Police Department News

கந்துவட்டி கடனுக்காக அடிச்சே கொன்னுட்டாங்க!’ – ஆட்சியரிடம் கலங்கிய ஏரல் இளைஞரின்

கந்துவட்டி கடனுக்காக அடிச்சே கொன்னுட்டாங்க!’ – ஆட்சியரிடம் கலங்கிய ஏரல் இளைஞரின் உறவினர்கள்தூத்துக்குடியில் கந்துவட்டிப் பிரச்னையால் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சிறுதொண்டநல்லூரைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது. பெயிண்டிங் தொழில் செய்து வந்த இவர், ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தாராம். இந்நிலையில், சாகுல் ஹமீது கடனை திருப்பிக் கொடுக்காததால், கண்ணன் […]

Police Department News

நாலாவதும் பெண் குழந்தை பிறந்ததால் முதல் மூன்று குழந்தைகளை கிணற்றில் வீசிய தந்தை!

நாலாவதும் பெண் குழந்தை பிறந்ததால் முதல் மூன்று குழந்தைகளை கிணற்றில் வீசிய தந்தை! குஜராத் மாநிலம் கம்பிலியா மாவட்டத்தை சேர்ந்தவர் சோலாங்கி. 40 வயதான இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தார்கள். இந்நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை என்ற செய்தி கிடைத்த உடன் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். பெண் குழந்தை பிறந்ததால் கோபமாக இருந்த அவர்நேற்று […]

Police Department News

பிரபல ரவுடி ‘நீராவி முருகனை’ சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்!

தூத்துக்குடி நீராவி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தென் மாவட்டங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.கடந்த, 2018- ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் என்ற பகுதியில் உள்ள விவசாயி சக்திவேல் என்பவரை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக நீராவி முருகன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில் ஈரோடு காவல்துறையினர் தனிப்படை ஒன்றை அமைத்து […]