அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமி அடிக்கடி தனக்கு வயிற்றில் கடுமையாக வலி எற்படுவதாக தன்னுடைய சகோதரியிடம் தெரிவித்தார். சகோதரி சிறுமியை விசாரித்தபோது போது, தன்னை அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சில நேரங்களில் மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார். இதை பெற்றொரின் கவனத்திற்கு எடுத்து செல்ல, அவர்கள் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2018 ம் ஆண்டு ஜூன் மாதம் […]
Day: February 1, 2020
மனித கடத்தல் மற்றும் மனித வியாபர தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மனித கடத்தல் மற்றும் மனித வியாபர தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் 31.01.2020 அன்று நடைப்பெற்ற மனித கடத்தல் மற்றும் மனித வியாபர தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு.ரவி¸ இ.கா.ப அவர்கள் மனித கடத்தல் மற்றும் மனித வியாபர தடுப்பதற்காக மையங்கள் ஒவ்வொரு கல்லூரியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துவங்கப்பட்டதையும் மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை
போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை 29.04.2019-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 07 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்து கொலை மிரட்டல் விடுத்த சதீஸ்குமார் (22/20), த/பெ.முருகன், மீனவர்காலனி, மண்டபம், இராமநாதபுரம் என்பவரை இராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்: 05/2019 u/s 294(b), 363, 506(ii) IPC, 10, 9(m) of POCSO Act–ன் பிரகாரம் வழக்கு […]
பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை
பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை கடந்த 2016-ம் வருடம் மதுரை மாநகர் பழங்காநத்தம், தண்டல்காரன்பட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்த போலீசார் புலன்விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இவ்வழக்கு 31.01.2020-ம் தேதியன்று மதுரை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]
குடும்ப பிரச்சனை காரணமாக ஒருவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹10,000/- அபராதம் பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்.
குடும்ப பிரச்சனை காரணமாக ஒருவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹10,000/- அபராதம் பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர். தேனி மாவட்டம் 31.01.2020 போடி நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக முருகன்(57) என்பவர் ராமர் என்பவரை கொலை செய்ததாக இறந்தவரின் தம்பி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பிரிவு 341,294(b),302 IPC r/w 109 IPC -ன் கீழ் வழக்கு பதிவு செய்து […]