சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் அவர்கள் உத்தரவின்படி நெற்குப்பை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ராமர் அவர்கள் 17.02.2020 அன்று நெற்குப்பை பகுதியில் உள்ள பொது மக்களை ஒன்று சேர்த்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எளிதாக புரியும்படி எடுத்துரைத்தார். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க […]