Police Department News

தமிழ்நாடு காவல்த்துறையி🚔 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உட்கோட்டம் உதவிகாவல் கண்காணிப்பாளர் திரு.A. பவன் குமார் ரெட்டி,IPS அவர்களுக்கு

🚔 தமிழ்நாடு காவல்த்துறையி🚔 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உட்கோட்டம் உதவிகாவல் கண்காணிப்பாளர் திரு.A. பவன் குமார் ரெட்டி,IPS அவர்களுக்கு ✒ ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்✒ தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை, D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism., DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology., அவர்களும் தமிழ்நாடு மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் திரு. S. தாமோதரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.📸💐💐💐

Police Department News

*சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்🚔 உளவுத்துறையின் உதவி ஆணையராக பணியாற்றிவரும் திரு.J.ஜார்ஜ் பெர்னாண்டஸ்,TPS🚔அவர்களுக்கு

🚔 *சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்🚔 உளவுத்துறையின் உதவி ஆணையராக பணியாற்றிவரும் திரு.J.ஜார்ஜ் பெர்னாண்டஸ்,TPS🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை,* D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism., DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology* அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.📸💐💐💐

Police Department News

கோவையில் போலீசார் குவிப்பு..!

கோவையில் போலீசார் குவிப்பு..! கோவையில் தொடர் குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற உள்ள பேரணி பாதுகாப்பு பணிகளுக்காக மேற்கு மண்டலம் மற்றும் மதுரை மாவட்டத்திலிருந்து 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான பாதுகாப்பு பணிகளுக்காக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த்முரளி தலைமையில், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், 2 டிஐஜிக்கள், 4 துணை ஆணையர்கள், 8 மாவட்ட எஸ்.பிக்கள், மாநகர மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த போலீஸார், கமாண்டோ பிரிவு […]

Police Department News

காவலர்களை பனி செய்ய விடாமல் தடுத்த இருவர் கைது.

காவலர்களை பனி செய்ய விடாமல் தடுத்த இருவர் கைது. கோவை காந்திபுரம் போக்குவரத்து போலீசில் பணிபுரிந்து வருபவர் சுதா. இவர் நேற்று கணபதி செல்லும் வழியில் உள்ள டெக்ஸ்டூல் பாலம் அருகே டிராபிக்கை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் சுதாவிடம் தகராறு செய்தார். மேலும் பணி செய்ய விடாமல் சுதாவிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த இதையடுத்து சுதா அளித்த புகாரின் பெயரில் சரவணம்பட்டி போலீசார் , சுதாவிடம் […]

Police Department News

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு ஆலோசனை

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் விதி மீறும் கனரக வாகனங்களின் டிரான்ஸ்போர்ட் வாகனங்களை சிமெண்ட் ஆலை நிறுவனங்களில் இயக்க அனுமதிக்க மாட்டோம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களிடம் சிமெண்ட் ஆலை அலுவலர்கள் உறுதியளித்தனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் 13/02/2020 அன்று சாலை பாதுகாப்பு சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

Police Department News

இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர்

இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் அகில இந்திய அளவில் காவல்துறையினருக்காக நடைபெற்ற பூப்பந்து போட்டியில் மதுரை மாநகர காவல் ஆய்வாளர் திருமதி.ஹேமா மாலா அவர்கள் முதலிடத்தை பெற்று தங்க பதக்கத்தை வென்றார். அவரை நேரில் அழைத்து மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

Police Department News

60 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது.

60 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி 11.02.2020 ந் தேதி B1 விளக்குத்தூண் ச&ஒ காவல் ஆய்வாளர் திருமதி.லோகேஸ்வரி அவர்கள் ரோந்து பணியில் இருந்த போது மதுரை டவுன் கான்பாளையம் 3வது தெரு சந்திப்பு, அண்ணாமலை சரக்குக்கடை அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மூட்டைகள் இருப்பதை கண்டுபிடித்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை செய்ததில் மணிகண்டன் 45/2020, த/பெ.கிருஷ்ணமூர்த்தி, கான்பாளையம், […]