சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின்படி தூத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. மணிவண்ணன் அவர்கள் தலைமையில் தலைமை காவலர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் 22/02/2020 அன்று தூத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தூத்தூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் […]