Police Department News

கைப்பை மற்றும் தொலைபேசி ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த சென்னை தேனாம்பேட்டை உதவி ஆய்வாளர்.

கைப்பை மற்றும் தொலைபேசி ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த சென்னை தேனாம்பேட்டை உதவி ஆய்வாளர். கிரிஸ்ஸிதா வயது 21 தகப்பனார் இருவரும் இருசக்கர வாகனத்தில் 10.2.2020 செல்லும்பொழுது சுமார் 12.00 மணியளவில் Hand Bag cellphone தவற விட்டார், காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கடந்த ஒரு மணி நேரத்தில் கண்டு பிடித்து E.. 3. தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் குப்புசாமி அவர்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ச.அரவிந்தசாமி […]

Police Department News

ராணிப்பேட்டையில் மது குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டிய இருவர் சிறையில் அடைப்பு

ராணிப்பேட்டையில் மது குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டிய இருவர் சிறையில் அடைப்பு ராணிப்பேட்டை மாவட்டத்தில் சென்ற ஆண்டு மொத்தம் 820 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். சுமார் 1000 நபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. மாவட்ட காவல்துறையின் சார்பில் சென்ற ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளில் இருந்து 15 சதவீதம் குறைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு சாலை விபத்து வழக்குகளை ஆய்வு செய்யும்போது பெரும்பாலான வழக்குகள் மது குடித்துவிட்டு போதையில் […]

Police Department News

நந்தனம் பகுதியில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள அதிநவீன 9 ANPR கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார்

நந்தனம் பகுதியில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள அதிநவீன 9 ANPR கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார். சென்னை ஓட்டப் பந்தய வீரர்கள் சங்கம் சார்பில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறைக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள அதிநவீன ஒன்பது ANPR (AUTOMATIC NUMBER-PLATE RECOGNITION) கேமராக்கள், நந்தனம் சந்திப்பு, ஹால்டா சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் 3 கேமராக்கள் வீதம் பொருத்தப்பட்டுள்ளது. மேற்படி புதிதாக […]

Police Department News

திருவள்ளூர் மாவட்டத்தில் காவலர் நிறைவாழ்வு பயிற்சி நடத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் காவலர் நிறைவாழ்வு பயிற்சி நடத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறைவாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது அதில் 38 -வது வார பயிற்சி 09.02.2020 – அன்று சிறப்பாக நடைபெற்றது, பயிற்சியில் காவலர்கள் 105 பேர் மற்றும் காவலர்களின் உறவினர்கள் 22 பேர் என அனைவரும் கலந்து கொண்டு நல்ல முறையில் பயிற்சி வழங்கப்பட்டது.

Police Department News

*தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமை காவலராக பணியாற்றிவரும் திருமதி.E. காந்திமதி🚔அவர்களுக்கு

🚔 *தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமை காவலராக பணியாற்றிவரும் திருமதி.E. காந்திமதி🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.📸💐💐💐

Police Department News

தைப்பூச திருவிழாவில் தவறவிட்ட செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

தைப்பூச திருவிழாவில் தவறவிட்ட செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா. சக்திவேல் அவர்கள் தலைமையில் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இத்திருவிழாவில் செல்போன் ஒன்றை பக்தர் ஒருவர் தவறவிட்டு சென்றுவிட்டார். அதை திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை தலைமை காவலர் 962 திரு.ஹரி அவர்கள் எடுத்து அதை சோதனை […]