Police Department News

*பெண் காவலருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சக காவலர்கள்!

*பெண் காவலருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சக காவலர்கள்!! கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலர் திருமதி. மலர்விழி அவர்களுக்கு ஆய்வாளர் திருமதி. அன்னம் அவர்கள் தலைமையில் சக காவலர்களோடு சேர்ந்து இன்று (28.02.2020) வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Police Department News

பூந்தமல்லி பகுதியில் ஆட்டோவில் கத்தியுடன் சென்ற தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை சுமார் 7 கிலோ மீட்டர் துரத்திச் சென்று பிடித்த பூந்தமல்லி உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் குழுவினரை காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.

பூந்தமல்லி பகுதியில் ஆட்டோவில் கத்தியுடன் சென்ற தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை சுமார் 7 கிலோ மீட்டர் துரத்திச் சென்று பிடித்த பூந்தமல்லி உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் குழுவினரை காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார். 26.02.2020 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில் , சென்னீர்குப்பம், ஆவடி ரோடு, SA பொறியியல் கல்லூரி அருகில் T-12 பூந்தமல்லி காவல் நிலைய அதிகாரிகள் இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அவ்வழியே சென்ற TN14 U 0398 என்ற ஆட்டோ […]

Police Department News

தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் இருந்து பணி நிறைவு பெற்ற திரு. நா. வேலுச்சாமி அவர்கள்.

தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் இருந்து பணி நிறைவு பெற்ற திரு. நா. வேலுச்சாமி அவர்கள். ஊர்க்காவல் படையில் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 25 வருடங்களாக சீரும் சிறப்புமாக பணிபுரிந்து இன்று 29.02.2020. பணி ஓய்வு பெறும் நமது படைப்பிரிவு தளபதி திரு. நா. வேலுச்சாமி ஐயா அவர்களை மனதார வாழ்த்துகிறோம்… அவர்களுக்கு எழுதிய ஒரு சில வரிகள். இதோ என் எண்ணோட்டத்தினை எழுத்துகளின் வாயிலாக……. எளிமை, நேர்மை, உண்மை இவை வெறும் வார்த்தைகள் அன்று – நீவீர் […]