🚔 *தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன்,IPS🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கி மேலும் போலீஸ் இ நியூஸ் சார்பில் உருவாக்கப்பட்ட காவல்துறையின் காக்கும் வண்ணமே காக்கி என்ற ஒரு குறும்படத்தை வருகின்ற 18/2/2020 தேதிஅன்று 4:00மணி அளவில் […]
Day: February 6, 2020
ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்
ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல் சிலை திருட்டு தடுப்பு பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு தொன்மையான சிலைகள் விற்பனை செய்ய இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்¸ சிலை திருட்டு தடுப்பு பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு. அபய்குமார் சிங்.¸ இ.கா.ப மற்றும் சிலை திருட்டு தடுப்பு பிரிவின் காவல்துறை தலைவர் திரு. அன்பு.¸ இ.கா.ப ஆகியோரின் உத்தரவின் பேரில்¸ 04.02.2020ம் தேதியன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. இராஜாராம் அவர்கள் தலைமையில்¸ புதுக்கோட்டை […]
தலைக்கவசம் அணிவது குறித்து பொற்றோர்களிடம் விழிப்புணர்வு
தலைக்கவசம் அணிவது குறித்து பொற்றோர்களிடம் விழிப்புணர்வு காஞ்சிபுரம் பி.3 தாலுகா காவல்துறையினர் ஓரிக்கை பகுதியில் உள்ள பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் தலைக்கவசம் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசிய காஞ்சி தாலுக்கா துணை ஆய்வாளர் ராஜமாணிக்கம் உலகிலேயே விலை மதிப்பற்றது மனித உயிர் தான் அப்படிப்பட்ட மனித உயிர்களைநம்முடைய அலட்சியத்தினாலும், கவனக்குறைவினாலும் இழந்து கொண்டிருக்கிறோம் முக்கியமாக தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் அதிகமாக விபத்துக்கு உள்ளாகிறார்கள் என்பது […]