உதவி ஆய்வாளர் மீது கொலை முயற்சி ஈடுபட்டார்களுக்கு வலை. கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் பாலக்கோடு காவல் எல்லையின் கீழ் உள்ள ஒருபகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அஜய் மற்றும் செந்தில் என்ற இருவர் டிராக்டரில் மணல் கடத்தி வந்துள்ளனர். இதையறிந்த உதவி ஆய்வாளர் தங்கவேல் அந்த டிராக்டரை காவல் நிலையம் எடுத்துச் செல்லுமாறு அவர்களிடம் கூறியுள்ளார். ஆனால், அஜய், செந்தில் இருவரும் டிராக்டரை காவல் நிலையம் எடுத்துச் செல்லாமல் வண்டியை வேகமாக நகர்த்தியுள்ளனர் அருகே […]
Day: February 9, 2020
காவல்துறையினரை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்.
காவல்துறையினரை பாராட்டிய மாவட்ட ஆட்சியர். தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழா 05.02.2020ம் தேதியன்று நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவிற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்த காவல்துறையினரை பாராட்டு தெரிவிக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு. கோவிந்தராவ்., இ.ஆ.ப அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து காவலர்களுக்கும் கேடயமும், பாராட்டு சான்றிதழும் 07.02.2020ம் தேதியன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தஞ்சை சரக காவல் துணைத் தலைவர் முனைவர் திரு. J. லோகநாதன்., இ.கா.ப மற்றும் தஞ்சை மாவட்ட […]
சமூக வலைத்தளங்களில் ஆபாசப் படங்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் ஆபாசப் படங்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை காஞ்சிபுரம் – சிவகாஞ்சி காவல்நிலைய பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிறக்கம் செய்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு அந்தப் பெண்ணுக்கு Instagram மூலம் தொந்தரவு அளித்த கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த பள்ளி சிறுவனை தனிப்படை அமைத்து சைபர் கிரைம் உதவியுடன் (ஆசிக் என்பவன் பெயர் மாற்றம் பெற்றுள்ளது) கண்டறிந்து இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சட்டப்பிரிவின் கீழ் வழக்கு […]
சிறுவனுக்கு குவியும் பாராட்டு…!!!.
சிறுவனுக்கு குவியும் பாராட்டு…!!!. வில்லியனுார் புறவழிச்சாலையில் கீழே கிடந்த ரூ. 25 ஆயிரம் பணப்பையை போலீசில் ஒப்படைத்த பள்ளி மாணவன் சாதிக் அலி 14 வயது சிறுவனை பாராட்டி சால்வை அனிவித்தார் ஆய்வாளர் ஆறுமுகம்