Police Department News

தேனி : சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் காணாமல் போன செல்போன்கள் மீட்பு

தேனி : சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் காணாமல் போன செல்போன்கள் மீட்பு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய் சரன் தேஜஸ்வி. இ.கா.ப., அவர்கள் அறிவுரையின்படி, தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எடுத்த நடவடிக்கையில் கடந்த மாதத்தில் மட்டும் ரூபாய் 11 லட்சம் மதிப்புள்ள 110 உயர்ரக செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Police Department News

தஞ்சையில் காவல்துறை இயக்குநர் அவர்கள் நேரில் ஆய்வு

தஞ்சையில் காவல்துறை இயக்குநர் அவர்கள் நேரில் ஆய்வு மேலும் விபரங்களுக்கு “நம்ம தஞ்சை”(Namma Thanjai) என்னும் செயலியை பயன்படுத்தி விழாவிற்கான கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

Police Department News

ராஜசிங்கமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது

ராஜசிங்கமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜேஸ்வரி தியேட்டர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ராஜேந்திரன் என்பவரை SI திரு.விவேகானந்தன் அவர்கள் U/s 5 and 7 of (III) Tamil Nadu Lottery Regulation Act 1998-ன் கீழ் கைது செய்தார். மேலும், அவரிடமிருந்து லாட்டரி விற்ற பணம் ரூபாய் 5490/- கைப்பற்றப்பட்டது. ச.அரவிந்தசாமி போலீஸ் இ […]

Police Department News

கொலை வழக்கில் 22 வருடங்கள் தலைமறைவாக இருந்தவர் கைது

கொலை வழக்கில் 22 வருடங்கள் தலைமறைவாக இருந்தவர் கைது திருவள்ளூர் அருகே சாகுல் அமீது என்ற கார் ஓட்டுனரை கொலை செய்து தலைமறைவாக இருந்தவர் 22 வருடங்களுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர். 1996 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், ஜான்சன், பாபு என்கின்ற குப்பன் ஆகியோர் சாகுல் அமீதின் காரில் சென்னையில் உள்ள திருவெற்றியூர் வந்தனர். அங்கு அவர்கள் 3 பேரும் காரை ஒரு பகுதியில் நிறுத்தி விட்டு […]

Police Department News

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P.அரவிந்தன்,IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P.அரவிந்தன்,IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி மீஞ்சூர் E-3 காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஞா.மதியழகன் அவர்களின் தலைமையில் மற்றும் E-3காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளரும் காவலர்களும் சேர்ந்து நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி அவர்கள் சாலையின் பாதுகாப்பை மதிப்போம் என்ற ஒரு உரையை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் காவலர்களை பாருங்கள் மேலும் தலைக்கவசம் உயிர்க்கவசம் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டாதீர்கள் நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் பொழுது கட்டாயம் சீட் […]