திருப்பூர் மாநகர பங்களா ஸ்டாப் அருகே வாகனத்தில் அடிபட்டு ரோட்டில் இறந்து கிடந்த நாய்யை வாகன ஒட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் தொந்தரவு ஏற்படாதவாறு ஆயுதப்படை காவலர் 968 வினோத் மற்றும் காவலர் 215 சங்கீத் கண்ணன் ஆகிய இருவரும் அப்புறப்படுத்தி சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சீரமைப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் இருவரையும் திருப்பூர் மாநகர துணை ஆணையர் *உயர்திரு.வெ.பத்ரிநாராயணன் (இ கா ப)* அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்… போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் […]
Day: February 27, 2020
சாக்கடைக்குள் இருந்து வரும் சடலங்கள், டெல்லி போலீஸ் அதிர்ச்சி…!! பலி எண்ணிக்கை உயரும் அபாயம்
சாக்கடைக்குள் இருந்து வரும் சடலங்கள், டெல்லி போலீஸ் அதிர்ச்சி…!! பலி எண்ணிக்கை உயரும் அபாயம்…! டெல்லி: டெல்லியில், கலவரத்தால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள், சாக்கடைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பல உடல்கள் இப்படி, கிடக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். கலவரத்தில் இஸ்லாமியர்களுக்கு அரணாக நின்ற தலித்துகள்,சீக்கியர்கள். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும், டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த போராட்டம் வன்முறையாக […]
நேர்மையாக நடந்து கொண்ட வாகன ஓட்டுனர் மணிகண்டனுக்கு குவியும் பாராட்டு.
நேர்மையாக நடந்து கொண்ட வாகன ஓட்டுனர் மணிகண்டனுக்கு குவியும் பாராட்டு. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாடகை வாகன ஓட்டுநராக பணிபுரிபவர் மணிகண்டன். இவர், 26.02.2020-ம் தேதி அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு ஆட்களை ஏற்றிச் சென்று இறக்கிவிட்டு வீடு திரும்பிய நிலையில், தான் சென்ற வாகனத்தில் கேட்பாரற்று கிடந்த ஏழரை பவுன் தங்கச்சங்கிலியை பரமக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வி. சாரதா அவர்களிடம் ஒப்படைத்தார். பரமக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் […]
சாலை விபத்தில் படுகாயமடைந்த தீயணைப்பு வீரருக்கு, நேரில் சென்று ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கிய DGP அவர்கள்.
சாலை விபத்தில் படுகாயமடைந்த தீயணைப்பு வீரருக்கு, நேரில் சென்று ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கிய DGP அவர்கள். கன்னியாகுமரி மாவட்டம் 27.02.2020 , தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி Dr. சைலேந்திர பாபு IPS அவர்கள் மாவட்ட தீயணைப்பு நிலையங்களில் ஆய்வுக்காக வந்திருந்தார். பின்னர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீயணைப்பு வீரர் மகாராஜா என்பவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து அவருக்கு தென்மண்டலம் 8 மாவட்டங்களை […]