மாணவர்களிடையே மோதல்¸ பேருந்து கண்ணாடி உடைப்பு¸ கல்லூரி மாணவர்கள் கைது சென்னை¸ சென்ட்ரல் மேம்பாலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்களை 10.02.2020ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்ததாக 30க்கும் மேற்பட்ட மாணவர்களை அவர்களது பெற்றோருடன் காவல் நிலையம் வரவழைக்கப்பட்டு உதவி ஆணையர் அவர்கள் தகுந்த அறிவுறை வழங்கியும்¸ மாணவர்களின் பெற்றோர்களிடம் அவர்களது பிள்ளைகளை தொடர்ந்து கண்காணித்து வரும்படியும்¸ மாதம் ஒருமுறையாவது கல்லூரி முதல்வரை […]
Day: February 12, 2020
காவலரின் மனிதநேயம்
காவலரின் மனிதநேயம் சென்னை பெருநகர ஆயுதப்படை காவலர் திரு. திரு.பு.தனசேகரன் அவர்கள் 12.02.2020ம் தேதி பாரிமுனை பேருந்து நிலையத்தில் பணியில் இருந்தபோது பழைய துணியுடன் இருந்த இக்குழந்தைக்கு புதிய துணிமணிகளை வாங்கி கொடுத்தும்¸ பெற்றோருக்கு உதவிக்கு பணம் கொடுத்தும் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். காவலரின் இச்செயல் அங்கிருந்த அனைவரின் பாராட்டையும் பெற்றது.
மக்களை சிரமப்படுத்தாமல்¸சிறப்பாக செயல்படுங்கள் – முதல்வர் பதக்கம் வழங்கி இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் திரு. c.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் பேச்சு
மக்களை சிரமப்படுத்தாமல்¸சிறப்பாக செயல்படுங்கள் – முதல்வர் பதக்கம் வழங்கி இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் திரு. c.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் பேச்சு
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகரத்தில் SDPI கட்சியின் விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) மற்றும் நேஷனல் விமன்ஸ் பிரண்ட் (NFW) ஆகியோர்கள் சேர்ந்து காங்கேயம் ரோடு வேலவன் ஹோட்டல் அருகில் இருந்து CTC காங்கேயம் கிராஷ் வரை மாபெரும் பேரணி மகளிர் மட்டும் கலந்து கொண்டனர். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்