🚔 தமிழ்நாடு காவல்த்துறை 🚔 சிவகங்கை மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் 👮 திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் , IPS அவர்களுக்கு ✒ ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்✒ தேசிய தலைவர் டாக்டர்.இரா.சின்னதுரை, D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism., DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology., அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் சிவகங்கை மாவட்ட இளைஞரணி தலைவர் & POLICE e NEWS சிவகங்கை மாவட்ட நிருபர் ச.அரவிந்தசாமி அவர்களும் ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் உறுப்பினர் திரு பா.ஹரிஹரன் அவர்களும் சேர்ந்து மரியாதை நிமித்தமாக […]
Day: February 16, 2020
பள்ளி மானவிகள் கர்ப்பம் இருவர் மீது போக்சோ..!!
பள்ளி மானவிகள் கர்ப்பம் இருவர் மீது போக்சோ..!! பொள்ளாச்சி அருகே பள்ளி பயிலும் இரண்டு சிறுமிகளை கர்ப்பாக்கிய கணபதி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஷேக்பீர் என்ற இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.