போதை பொருள் விற்பனை செய்தவர்கள் கைது…!! கல்லூரி மாணவர்கள், நட்சத்திர விடுதிகளுக்கு போதைப் பொருளை விநியோகிக்கும் கும்பலை சேர்ந்த 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் 300 ஸ்டாம்ப் வடிவிலான போதை, 50 போதை மாத்திரைகள், 3 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Day: February 24, 2020
மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர். அமரர் சிவசுப்பிரமணியன் அவர்கள், சொந்த ஊரான தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகேயுள்ள அத்திமரப்பட்டி கிராமத்தில் இறுதி அஞ்சலி
மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர். அமரர் சிவசுப்பிரமணியன் அவர்கள், சொந்த ஊரான தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகேயுள்ள அத்திமரப்பட்டி கிராமத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி உடலை சுமந்து சென்ற தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், IPS. அவர்கள் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுணாசிங், IPS. அவர்கள்.