Police Department News

இராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது. உச்சிப்புளி காவல் நிலைய குற்ற எண்: 12/2020 294(b),336, 332, 307 IPC என்ற குற்ற வழக்கின் எதிரி கணேசமூர்த்தி @ கணேசன் 22/20, த/பெ ராமு, வெள்ளமாசிவலசை, நாகாச்சி, இராமநாதபுரம். என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் பேரில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி, உச்சிப்புளி காவல் […]

Police Department News

பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படை போலீசாரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்

பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படை போலீசாரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், வ/23, த/பெ.பொன்னுசாமி என்பவர் பலமுறை பாலியல் வன் கொடுமை செய்து திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் […]

Police Department News

இரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோரை மீட்ட இருப்புப்பாதை காவல்துறையினர்

இரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோரை மீட்ட இருப்புப்பாதை காவல்துறையினர். இரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்கள்¸ மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆகியோர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு, பாதுகாப்பு இல்லங்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.C.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் இருப்புப்பாதை காவல்துறை தலைவர் திருமதி.V.வனிதா இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் 16.02.2020-ம் தேதியன்று நடைபெற்ற சோதனையில் சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள இரயில் நிலையங்களிலும்¸ இரயில்களிலும் தணிக்கையில் ஈடுபட்டு ஆதரவற்று சுற்றித்திரிந்த 136 […]