மினிவேனில் கரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டி திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரி வேல்ராம்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் தமிழரசன் மற்றும் போலீஸார் நேற்று மாலை சம்பவ இடத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களைப் பிடித்து போலீஸார் […]
Month: May 2020
பெரம்பூர் பாரதி சாலையில் கோரோனா விழிப்புணர்வு ஆய்வுகள் செய்ய
பெரம்பூர் பாரதி சாலையில் கோரோனா விழிப்புணர்வு ஆய்வுகள் செய்ய சென்னை கிழக்கு மாவட்ட .கீதா ஏ.டிசி அவர்கள் தலைமையில் சுரேந்திரன்.ஏ.சி ஜெகன் நாதன் .இ.பே அவர்கள் முன்னிலையில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக பெரம்பூர் செய்தியாளர் திரு அமிர்தலிங்கம்
விழுந்து விட்டது அல்ல தோல்வி, வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி.
விழுந்து விட்டது அல்ல தோல்வி, வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி. எளிய சூழ்நிலையிலும் எழுந்து வீரநடை போட்ட அன்னபூரணி. வாழ்த்தும் அன்பு நெஞ்சம் டிஜிபி டாக்டர்.சைலேந்திரபாபு,I.P.S அவர்களுக்கு மனமார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் போலீஸ் இ நியூஸ் சார்பாக
தமிழ்நாடு காவல்துறை சிறந்த முறையில் பணி செய்து வருகின்றனர்
தமிழ்நாடு காவல்துறை சிறந்த முறையில் பணி செய்து வருகின்றனர் அவர்களைப் பற்றிக் கூட கவலைப்படாமல் மக்கள் உயிரை காக்கும் பணியில் வெகு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் நமது தமிழ்நாடு காவல்துறைக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்
ஆதரவற்ற நபர்களுக்கு சமூக இடைவெளியில் அமர வைத்து அன்னதானம் வழங்கிய காவல் ஆய்வாளர்.
ஆதரவற்ற நபர்களுக்கு சமூக இடைவெளியில் அமர வைத்து அன்னதானம் வழங்கிய காவல் ஆய்வாளர். விருதுநகர் மாவட்டம்¸ அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவரும் இணைந்து 01.05.2020-ம் தேதியன்று ஆதரவற்ற நபர்களுக்கு காவல் நிலையத்தின் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைத்து அன்னதானம் வழங்கினார். இதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் காவல் ஆய்வாளரை வெகுவாக பாராட்டினர்.
ஈரோடு மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு, சக்தி கணேஷ் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் துணை கண்காணிப்பாளர் திரு, சுப்பையா அவர்களின் தலைமையில்
ஈரோடு மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு, சக்தி கணேஷ் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் துணை கண்காணிப்பாளர் திரு, சுப்பையா அவர்களின் தலைமையில் புன்செய் புளியம்பட்டி காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் அவர்கள் மற்றும் துணை ஆய்வாளர்கள் சத்தியமூர்த்தி, தனபாலசுந்தரம் மற்றும் தலைமை காவலர்கள் புன்செய்புளியம்பட்டி பகுதிக்குட்பட்ட நால்ரோடு செக்போஸ்டில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுப்பி வைத்தனர். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் சுகாதாரத்துறையினர் மற்றும் […]
தமிழ்நாடு அரசின் காவல்துறையின் வழக்கமான சட்டம், ஒழுங்கு, மற்றும் குற்றங்கள் தொடர்பான பணிகளோடு புதிதாக சேர்ந்திருக்கும் பணிகள்:
தமிழ்நாடு அரசின் காவல்துறையின் வழக்கமான சட்டம், ஒழுங்கு, மற்றும் குற்றங்கள் தொடர்பான பணிகளோடு புதிதாக சேர்ந்திருக்கும் பணிகள்: கொரானா வேடமிட்டு எச்சரித்தல்! நாடகம் செட்டப் செய்து பயமுறுத்துதல்! வாகனங்களுக்கு பெயிண்ட் அடித்தல்! வாகனங்கள் பறிமுதல் செய்தல்! ( கிட்டத்தட்ட 1 லட்சம்!) அந்த வாகனங்களைப் பாதுகாத்தல்! அந்த வாகனங்களை திரும்ப ஒப்படைத்தல்! ஊரடங்கை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்தல்! ( கிட்டத்தட்ட 3 லட்சம்!) தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளைப் பாதுகாத்தல்! காய்கறி, இறைச்சி சந்தைகளில் கண்காணித்தல் […]