*சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், IPS செய்தியாளர் சந்திப்பு தளர்வில்லாத ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு உள்ளது. 52,234 வாகனங்கள் பறிமுதல், 60,131 வழக்குகள் முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 23,704 வழக்கு இ.பாஸ் தவறாக பயன்படுத்தக் கூடாது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக மத்திய சென்னை மாவட்ட செய்தியாளர் திரு.ரவி