தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S அவர்கள் மற்றும் சென்னை காவல் ஆணையர் மதிப்பிற்குரிய A.K விஸ்வநாதன் அவர்கள் ஆணைப்படி செம்ம ஞ்சேரி J10 போக்குவரத்து காவல்உதவி ஆய்வாளர் T.பழனி அவர்களும் அவருடன் பணிப்புரியும் போக்குவரத்து காவலர்களும் வாகனசோதனை மேற்கொண்டு வருகின்றனர் வாகன ஓட்டிகளிடம் முதலில் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் முககவசம் ,அடையாள அட்டை இருக்கிறதா என்றும் அரசு ஊழியர்கள் ஆகிய அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் விசாரித்து அனுப்புகின்றனர். நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு […]
Day: June 30, 2020
தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S அவர்கள் மற்றும் சென்னை காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் I.P.S அவர்கள் ஆணைப்படி
தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S அவர்கள் மற்றும் சென்னை காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் I.P.S அவர்கள் ஆணைப்படி O.M.R துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் திரு.ம.வெங்கடேஷன் அவர்கள் துரைப்பாக்கம் சிக்னல் அருகில் வாகனசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு உத்தரவுபடி வாகன ஓட்டிகளிடம் முதலில் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் முககவசம் ,அடையாள அட்டை இருக்கிறதா என்றும் சரியான படிசோதனை நடத்துகின்றனர். நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு பற்றி மிகவும் அன்பாக கூறுகிறார். வாகன ஓட்டிகளான பெண்களிடமும் […]
பம்பரமாய் சுழலும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன்,IPS., அவர்களை பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
பம்பரமாய் சுழலும் திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன்…! முதலமைச்சர் பாராட்டு…. ”அரவிந்தனின் யோசனை வெற்றிகரமான திட்டமாக மாறியதால், மற்ற மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது” கொரோனா தடுப்பு பணி மற்றும் ஊரடங்கு வேலைகளில் சிறப்பாக செயல்படும் திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தனுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் கால கட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் பம்பரமாக சுற்றி கடமையாற்றி வருகிறார். தனது மாவட்ட போலீசார் நலனைக் காப்பதுடன், மக்கள் சேவையிலும் கவனம் செலுத்திவருகிறார். நவீன தொழில்நுட்பத்தை […]