Police Department News

ஜல்லிகட்டு காளையை அடித்து துன்புறுத்திய வாலிபரை தட்டிக் கேட்ட காளையின் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

ஜல்லிகட்டு காளையை அடித்து துன்புறுத்திய வாலிபரை தட்டிக் கேட்ட காளையின் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு மதுரை, விளாச்சேரி ரோடு, முனியாண்டிபுரம், 3 வது தெருவில் வசிக்கும் பெ. காசிநாதன் மகன் மதுசூதனன் வயது 27/20, அவரது தம்பி பரத் வயது 24/20, இருவரும் சேர்ந்து 3 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்தனர். அதில் ஒரு காளையை தம்பி பரத்தின் நண்பர் அலெக்ஸின் பராமரிப்பில் பழங்காநத்தத்தில் உள்ள தெற்கு தெருவில் வளர்த்து வந்தனர். தம்பி பரத் அடிக்கடி பழங்காநத்தம் […]