Police Department News

நடந்துவரும் நிகழ்வுகள் காவல்துறையை வசைபாடியும் ஏளனம் செய்துவருகின்றனர்.

நடந்துவரும் நிகழ்வுகள் காவல்துறையை வசைபாடியும் ஏளனம் செய்துவருகின்றனர். கொரோனா தாக்கத்தினால் காவல் துறையில் இரவு பகலாக பணியாற்றிவரும் காலகட்டத்தில் பல இன்னல்களையும், ஏச்சும்,பேச்சும் இன்னும் எத்தனை எத்தனை. இந்த சூழ்நிலையில் சேலம். முன்னாள் எம்.பி காவல்துறையுடன் தகராறு . சேலத்தில் வசிக்கும் முன்னாள் எம்பி அர்ஜுனன் இரவு ஓமலூர் சென்றுவிட்டு சுங்கச்சாவடி அருகே வந்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அடையாள அட்டை கேட்டனர். கோபமடைந்த அர்ஜுனன் போலீசாருடன் வாய் தகராறில் ஈடுபட்டார். சேலம் பகுதியில் வெளிமாவட்டங்களில் […]