Police Recruitment

பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை..!!

பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை..!! கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்திடுங்கள்… கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு நீங்கள் செல்வதால் நிச்சயமாக உங்களுக்கு கொரோனா நோய் தொற்று வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.. மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பல தெருக்களில் பரவி இருப்பதால் அனைவரும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்து கொள்வது மிகவும் அவசியம்… காய்கறி மற்றும் […]

Police Department News

விருதுநகர் ஊரக காவல் நிலையம்

விருதுநகர் மாவட்டம்:- விருதுநகர் ஊரக காவல் நிலையம் AR No:-12314 OP No:-21115 லட்சுமணன் 55/2020 (SI EOW VNR) S/o மகாலிங்கம், (மறவர்) 3/184 கோழிப்பண்ணை, T.கல்லுப்பட்டி, பேரையூர் TK. மதுரை. என்பவரும் கனகராஜ் 28/2020, (Nk 2395 ; 6th BN B Coy) த/பெ மாடசாமி (மறவர்) 3/173 சரவணபுரம், சில்லாங்குளம்(Po), ஓட்டப்பிடாரம்(TK), தூத்துக்குடி. ஆகிய மற்றொருவர். மேற்படி கனகராஜ் என்பவருக்கு சொந்தமான TN 23 CQ 1338 (Pulsar) என்ற இரு […]

Police Department News

இளைஞர் கொலை தனிப்படை அமைத்து போலிஸ் தீவிரம்..!!

இளைஞர் கொலை தனிப்படை அமைத்து போலிஸ் தீவிரம்..!! அவனியாபுரம் முத்துசெல்வம்(22). இவர் அவனியாபுரம் பெரியார் நகர் பகுதியில் இருந்தபோது ஞாயிற்றுக்கிழமை மாலை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்து முத்துசெல்வத்தை கத்தி, அரிவாள் கொண்டு வெட்டி கொலை செய்து தலையை தனியாக எடுத்து வீசி எறிந்து விட்டு சென்றது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு துணை ஆணையர் கார்த்திக் தலைமையிலான காவல்துறையினர் வந்து சோதனை நடத்தினர் பின்னர் தனிப்படை அமைத்து விசாரனை செய்து வருகின்றனர்.

Police Department News

தென்சென்னை மாவட்டம் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை சிறப்பாக பணி

தென்சென்னை மாவட்டம் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு. ஆனந்த்குமார மற்றும் காவலர்கள் அவர்கள் OMR Apollo மருத்துவமனை அருகில் காவல்துறை ஆணைப்படி வாகனசோதனையில் ஈடுப்பட்டு சிறப்பாக பணியை செய்து வருகின்றனர். போலீஸ் இ நியூஸ் சென்னை மாவட்ட செய்தியாளர் T.பிரபு

Police Department News

டிக் டாக் ஜோடி கிளிகளை கூண்டோடு கைது செய்த காவல்துறை..!!

டிக் டாக் ஜோடி கிளிகளை கூண்டோடு கைது செய்த காவல்துறை..!! நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்த ஷர்மிளா என்ற பெண் டிக் டாக் என்ற மாபெரும் ஆக்க பூர்வமான அப்ளிகேஷனில் இருந்து சுரேஷ் என்ற இந்த ஜிம்பாடியை காதலித்து திருமனம் செய்து உள்ளார் ஏதோ அவசரத்தில் திருமணம் செய்ததால் சோத்துக்கு வழி இல்லாததால் இந்த ஜோடி கிளிகள் மாஷ்டர் பிளான் ஒன்றை போட்டு உள்ளார்கள் ஷர்மிளா வேலை செய்யும் ஜவுளிக்கடை உரிமையாளரின் […]