தமிழ்நாடு காவல்துறை திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட வாகன சோதனை 144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரியும் வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன மேலும் காவலர்கள் மாஸ்க் அணிவிக்க வேண்டும் சண்டேசர் உபயோகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வரும் பெரியபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போலீஸ் இ நியூஸ் ஊத்துக்கோட்டை மற்றும் பெரியபாளையம் பகுதி செய்தியாளர் திரு.ராம்கி
Day: June 26, 2020
தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் போக்குவரத்துகாவல்துறை சார்பில் நடத்தப்பட்ட கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் உட்பட்ட ஜனப்பசத்திரம் கூட்ரோடு இன்று நடந்துசெல்லும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி மற்றும் 144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரியும் வாகனங்களை அனைத்தையும் வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்து வருகின்றனர் கோரோன தோற்று பரவாமல் இருக்க சிறந்த முறையில் அனைவரையும் மாஸ்க் அணிவித்து இடைவேளையை கடைபிடித்து மக்களின் உயிர்காக்கும் பாதுகாவலனாக ஈடுபட்ட நமது போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களுக்கு மற்றும் காவலர்கள் அனைவருக்கும் போலீஸ் இ நியூஸ் […]
பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறை நன்மையை மட்டும் செய்யும் போக்குவரத்து காவலர்கள்
இன்று காலை 11.00 மணியளவில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவிஆய்வாளர் திரு.கனகராஜ் அவர்கள் மற்றும் அவருடன் பணியில் இருந்த ஏ.த பாலன் அவர்களும் பள்ளிகரணை காமாட்சி மருத்துவமனை அருகில் வாகனசோதனையின்போது வாகனஓட்டிகளிடம் கொரோன விழிப்புணர்வு பற்றியும் மாஸ்க் மற்றும் அடையாள அட்டை இருக்கிறதா என்றும் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் மரியாதை நிமித்தமாக விசாரித்து தங்கள் பணியை மிகவும் சரியாக செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி தண்ணீர் மற்றும் மோர் போன்ற பானங்களை தாகம் […]
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடி பயணங்களை தவிர்த்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடி பயணங்களை தவிர்த்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றனர் ஆனாலும் இந்த வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களுக்கு அரசு தரப்பிலும் பிரபலங்கள் தரப்பிலும் கொரோனா குறித்தவிழிப்புணர்வு சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் பாடல்கள் என பல்வேறு வித்தியாசமான பல முறைகளில் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள் அதன் வரிசையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பா.சாமுண்டீஸ்வரி அவர்கள் உலகை […]