மனித கடத்தல் தினம் காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் மாவட்ட காவல்துறை, சைல்டுலைன் 1098 மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் சார்பில் உலக மனித கடத்தல் எதிர்ப்பு தின நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சைல்டுலைன் 1098 திட்டத்தின் நோடல் இயக்குனர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் முதன்மை மேலாளர் மோகனவேல், காஞ்சிபுரம் மாவட்ட திட்ட மேலாளர் நம்பிராஜ், விஷ்னுகாஞ்சி காவல் ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் தாலுகா உதவி ஆய்வாளர் […]
Month: July 2020
பெரம்பலூரில் பணியின் போது கிணற்றில் விழுந்து இறந்த தீயணைப்பு படை வீரரின் குடும்பத்திற்கு
பெரம்பலூரில் பணியின் போது கிணற்றில் விழுந்து இறந்த தீயணைப்பு படை வீரரின் குடும்பத்திற்கு சக தீயணைப்பு வீரர்கள் இணைந்து சுமார் 45 லட்சம் ரூபாயை சேர்த்து காவல்துறை இயக்குநர் முனைவர் சைலேந்திரபாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் முன்னிலையில் வழங்கினர்.
மதுரையில் இரண்டு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதல், 5 பேர் படுகாயம்
மதுரையில் இரண்டு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதல், 5 பேர் படுகாயம் மதுரையில் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே நடந்த மோதலில் 5 பேர் படுகாயமடைந்தனர். மதுரை முனிச்சாலைப் பகுதியை சேர்ந்த வெள்ளைகாளி குரூப் ஆதரவாளர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த V.K.குருசாமி குரூப் ஆதரவாளர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக மோதல் ஏற்பட்டு 7க்கும் மேற்பட்டோர் படு கொலை செய்யப்பட்டனர். மேலும் இந்த கும்பல் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாநகர் தெப்பக்குளம் B3, காவல் நிலைய […]
வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்து காணாமல் போன குழந்தை கண்டுபிடிப்பு
வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்து காணாமல் போன குழந்தை கண்டுபிடிப்பு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் (IPS) உத்தரவின் பெயரில் இயங்கி வரும் DEDICATED BEAT SYSTEM என்ற 22 BEAT வாட்ஸ்அப் குரூப் மூலம் பதிவிடப்பட்ட காணாமல் போன குழந்தையை வடக்கு காவல் நிலையத்தில் பத்திரமாக உள்ளது.இந்த செய்தியை பகிர்ந்து உதவிய அனைவருக்கும் நன்றி. என்றும் மக்கள் நலனில் திருப்பூர் மாநகர காவல்துறை போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்
மதுரையில் காவல் துறையினரின், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தடுக்கப்பட்ட படுகொலை சம்பவம்
மதுரையில் காவல் துறையினரின், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தடுக்கப்பட்ட படுகொலை சம்பவம் மதுரையில் கடந்த இரண்டு வருடங்களாக பழிக்கு பழி, மற்றும் முன் விரோதம் காரணங்களால் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதை தடுக்க மதுரை முன்னால் காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசிர்வாதம் அவர்கள் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார், இருந்த போதிலும் அவ்வப்போது பழிக்கு பழி கொலை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் வந்தன. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள மதுரை காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த […]
பொதுமக்களும் காவல்துறையும் இணைந்து இருந்தால்தான் நாட்டில் அமைதி இருக்கும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்.
பொதுமக்களும் காவல்துறையும் இணைந்து இருந்தால்தான் நாட்டில் அமைதி இருக்கும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார். கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கலந்து கொண்டு வணிகர்கள், ரோட்டரி , லயன்ஸ் கிளப் மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட பொது மக்களுடன் கலந்துரையாடினார். பின்னர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் காவல்துறை,பொதுமக்கள், வணிகர்கள் என […]
கோவில்பட்டியில் துப்பாக்கி, ஆயுதத்துடன் வந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
கோவில்பட்டியில் துப்பாக்கி, ஆயுதத்துடன் வந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது. கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டியில் காவல் சோதனைச் சாவடியில் கடந்த 16-ம் தேதி அதிகாலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் போலீஸார் பணியில் இருந்தபோது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், காரில் 9 எம்.எம். ரக கள்ளத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள் மற்றும் 2 அரிவாள்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த […]
கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக பணிபுரியும் சென்னை பெருநகர காவல்துறையை பாராட்டி பரோடா வங்கி நிர்வாகத்தினர் காவல் ஆணையாளரை சந்தித்து நினைவு பரிசு வழங்கினர்.
கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக பணிபுரியும் சென்னை பெருநகர காவல்துறையை பாராட்டி பரோடா வங்கி நிர்வாகத்தினர் காவல் ஆணையாளரை சந்தித்து நினைவு பரிசு வழங்கினர். ஜுலை 20ம் தேதி பாங்க் ஆப் பரோடா வங்கியின் ‘அடித்தள நாளை’ (Foundation Day) முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக சேவை புரிவோருக்கு அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக நினைவுப்பரிசு வழங்கி வருகின்றனர். அதன்பேரில், இந்தாண்டு பரோடா வங்கியின் அடித்தள நாளை’ (Foundation Day) முன்னிட்டு, பரோடா வங்கியின் சென்னை நகர மண்டலம்-1, துணை […]
தன்னுடைய அண்ணனின் நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய ரவுடி படுகொலை
தன்னுடைய அண்ணனின் நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய ரவுடி படுகொலை சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், முதுவந்திடல் கிராமத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் முத்துகுமார் வயது 27, இவர் மதுரை அனுப்பானடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, இவர் தன்னுடைய அண்ணன் செல்லப்பாண்டியின் 6 வது ஆண்டு நினைவஞ்சலி போஸ்டரை தன்னுடைய நண்பர்களுடன் அனுப்பானடிப் பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்தார், அப்போது கத்தி, அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் முத்துகுமாரிடம் தகராறு செய்து அவரை […]
10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் : குடிமை பணிக்கான புத்தகங்களை வழங்கி வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர்
10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் : குடிமை பணிக்கான புத்தகங்களை வழங்கி வாழ்த்திய காவல் கண்காணிப்பாளர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. திருமதி. தீபா கனிகர்.¸ இ.கா.ப அவர்கள் பாலமலை கிராமத்திற்கு ஆய்விற்கு சென்றபோது¸ அந்த கிராமத்தில் 10ம் வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற செல்வி. ஜெயந்தி பற்றி தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர்¸ அடுத்த நாள் அவரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து அவரது இலட்சியமான இந்திய குடிமை பணிகளுக்கான புத்தகங்களை வழங்கி […]