மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பொதுமக்களுக்கு ஓர் வேண்கோள் தமிழ்நாடு நகரக் காவல் சட்டம் 1888 இன் பிரிவு 41 மற்றும் 41(A) இன் கீழ், ஆயுதம் ஏந்தியவாறு அல்லது ஆயுதம் ஏந்தியவாறு அல்லது சீருடையில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பயிற்சி, கூட்டங்களில் பங்கேற்பதைத் தடை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 02.11.2021 அன்று 1000 மணி நேரம் தொடங்கி 1000 மணி வரை 15 நாட்களுக்கு மதுரை மாநகருக்குள் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க யூனியன் அல்லது […]
Month: November 2021
இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ’’தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், கடந்த 13-9-2021 அன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில், ’காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், […]
தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை திருச்சி மாவட்டம், வையம்பட்டி காவல் நிலையத்தில், மணியாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாதி வெங்கடேஷ் என்பவருக்கும், எலமனம் கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற மூன்று மாதங்களுக்கு பிறகு நாகலட்சுமியின் அப்பா பெருமாள் மற்றும் அவரது உறவினர்கள் வெங்கடேஷின் தந்தை செல்வத்தின் பெயரிலுள்ள 3 ஏக்கர் நிலத்தை நாகலட்சுமியின் பெயரில் எழுதி வைக்கும்படி வற்புறுத்தியன் பேரில், இரு குடும்பத்தாருக்கும் தகராறு ஏற்பட்டு […]
Police have cracked down on violators of the Thevar Jayanti festival in Madurai
Police have cracked down on violators of the Thevar Jayanti festival in Madurai During the celebration of Thevar Jeyanthi on 30.10.2021 at 13.30 hrs, when the government bus bearing plying between Periyar Bus Stand and Natham, was moving near Muthaliyar Idli shop in Goriplayam, around 30 youths, who took part in celebrations, boarded the bus, […]
In the city of Madurai, the police imposed severe punishment on those who violated the law during Thevar Jayanthi
In the city of Madurai, the police imposed severe punishment on those who violated the law during Thevar Jayanthi During the celebration of Thevar Jayanthi in Madurai City on 30.10.2021, the two wheeler and four wheeler riders who drove their vehicles in a rash and negligent manner raising inappropriate sound causing disturbance to the general […]
சென்னை தலைமைச்செயலகத்தில் மரம் விழுந்து பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் பலி
சென்னை தலைமைச்செயலகத்தில் மரம் விழுந்து பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் பலி சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு பெய்த மழை இன்று காலை வரை பெய்து வருகிறது.இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதன் காணப்படுவதுடன் ஆங்காங்கே மரங்களும் சாலைகளில் சாய்ந்து கிடப்பது போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்த பெரிய மரம் விழுந்ததில் பாதுகாப்பு பணியில் இருந்த கவிதா […]
மதுரை மாநகரில், தேவர் ஜெயந்தியின் போது சட்ட விதிகளை மீறியவர்களின் மீது காவல்துறையினர் எடுத்த கடும் நடவடிக்கை
மதுரை மாநகரில், தேவர் ஜெயந்தியின் போது சட்ட விதிகளை மீறியவர்களின் மீது காவல்துறையினர் எடுத்த கடும் நடவடிக்கை மதுரைமநகரில் நடைபெற்ற தேவர் ஜெயந்திவிழா கொண்டாட்டத்தின் போது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதிவேகமாகவும் அதிக ஒலி எழுப்பியும் ஓட்டி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய 112 இரு சக்கர வாகனங்கள், மற்றும் 13 நான்கு சக்கர வாகனங்கள் மீது 13 இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் நான்கு 75 MCP வழக்குகள் மற்றும் 62 மோட்டார் […]
மதுரையில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் சட்ட விரோதமாக நடந்து கொண்டவர்கள் மீது வழக்கு
மதுரையில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் சட்ட விரோதமாக நடந்து கொண்டவர்கள் மீது வழக்கு மதுரை மாநகரில் 30.10.2021 ஆம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தின் போது, பெரியார் பஸ் நிலையத்திலிருந்து நத்தம் செல்லும் T.N.68 N. 1918 என்ற அரசு பேருந்து மதியம் 01.30 மணியளவில் மதுரை டவுன் கோரிப்பாளையம் பஸ் நிறுத்தம் முதலியார் இட்லி கடை அருகில் சென்றபோது தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 30 க்கும் மேற்பட்ட […]
தூத்துக்குடி மாவட்டம தாளமுத்துநகரில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம தாளமுத்துநகரில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது. தாளமுத்துநகர் மாதா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மகாராஜன் (42). இவர் தனது இரு சக்கர வாகனத்தை கடந்த 24.10.2021 அன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். அடுத்த நாள் காலையில் பார்க்கும்போது அந்த இருச்சக்கர வாகனம் திருடு போயுள்ளது. இதனையடுத்து மகாராஜன் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததில் தாளமுத்துநகர் ராம்தாஸ் நகரை சேர்ந்த சம்சுதீன் மகன் பீர் […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம். 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டவர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது. விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி சூரநாயக்கன்பட்டி தெருவைச் சேர்ந்த கனேசன் மகன் தாமரை செல்வம் (23) என்பவர் நேற்று (31.10.2021) விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்கா அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் […]