Police Department News

மதுரை மாவட்டத்தில் கன்னக்களவு, மணல் வழக்கில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

மதுரை மாவட்டத்தில் கன்னக்களவு, மணல் வழக்கில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது. மதுரை மாவட்டத்தில் சமூகவிரோதச் செயல்கள், கொலை, மணல் கடத்தல், போதைப்பொருட்கள் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் படி காவலில் அடைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் தாக்கலான கன்னக்களவு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர். […]

Police Department News

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் பாலக்கோடு காவல்துறை முன்னிலையில்

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் பாலக்கோடு காவல்துறை முன்னிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து மேக்கலாம்பட்டி ஏரியில் நீர் நிலையை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி விவசாயம் செய்துவந்தனர் தமிழக அரசின் அதிரடி உத்தரவால் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார் வருவாய்த்துறை மற்றும் ஊரக உள்ளாட்சி துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது அவகாசத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை காலி செய்தனர் இதையடுத்து இன்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் […]

Police Department News

இன்று 13.03.2022 காலை “மனிதநேய பண்பாளர் விருது” வழங்கும் விழா RCC OF BLUEWAVES Chennai green city RI District 3232 சார்பில் பெசண்ட் நகரில் நடைபெற்றது.Chief Guest Thiru.RAJARAM (J5 Sastri Nagar Crime Inspector and Thiru.ASHOKUMAR(J5 Sastri Nagar Traffic Inspector)

இன்று 13.03.2022 காலை “மனிதநேய பண்பாளர் விருது” வழங்கும் விழா RCC OF BLUEWAVES Chennai green city RI District 3232 சார்பில் பெசண்ட் நகரில் நடைபெற்றது.Chief Guest Thiru.RAJARAM (J5 Sastri Nagar Crime Inspector and Thiru.ASHOKUMAR(J5 Sastri Nagar Traffic Inspector) அரசு , காவல்துறையினர், சென்னை பெருநகர மாநகராட்சி பல்வேறு வழிகளில் பொதுமக்களுக்கு வேண்டிய அனைத்து சேவைகளும் செய்து வருகிறது இவை முதல் அரசு சக்தி ஆகும். அரசியல்வாதிகள் பொதுமக்களுக்கு […]

Police Department News

பாலக்கோடு அருகே பெற்றோர் கண்டித்ததால் +1 பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை -போலீசார் விசாரணை

பாலக்கோடு அருகே பெற்றோர் கண்டித்ததால் +1 பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை -போலீசார் விசாரணை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தீர்த்தார அல்லி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி இவர் TNSTC-ல் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் காவியா (17) பாலக்கோடு தனியார் பள்ளியில் பிளஸ் +1 படித்து வருகிறார். இவர் அதிகளவு செல்போன் பயன்படுத்தி வந்ததாகவும் இதற்குபெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கண்டிததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]

Police Department News

மதுரை அண்ணாநகர் பகுதியில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு.

மதுரை அண்ணாநகர் பகுதியில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு. மதுரை அர்விந்த் கண்மருத்துவமனை சார்பாக புதிய போக்குவரத்து சிக்னல் திறக்கபட்டது. விழாவில் மதுரைமாநகர போக்குவரத்து இணைஆணையர் திரு. ஆறுமுகச்சாமி. மற்றும் அர்விந்த்கண்மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Police Department News

தலைமறைவாக இருந்த குற்றவாளி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தலைமறைவாக இருந்த குற்றவாளி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சென்னை செனாய் நகரில் இயங்கி வரும் விப்ராஸ் ஆர்ட்ஸ் என்ற விளம்பர கம்பெனியின் மூலம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த எதிரிகள்ரூ .75 ,19, 039/ க்கு விளம்பரம் செய்து கொண்டு பணத்தை தராமல் வாதியை நம்ப வைத்து ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் 7 வருடம் தலைமறைவாக இருந்த குற்றவாளியை பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வைத்து கைதுதிருமதி […]

Police Department News

இன்று தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கண்ணகி நகர், எழில்நகர் பகுதியில் நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தின் கீழ் எழில் நகரில் உள்ள 22வது பிளாக்கில் இணைந்த கைகள் என்கின்ற பெயரில் முதல் குடியிருப்போர் நலச்சங்கம் தொடங்கப்பட்டது.

இன்று தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கண்ணகி நகர், எழில்நகர் பகுதியில் நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தின் கீழ் எழில் நகரில் உள்ள 22வது பிளாக்கில் இணைந்த கைகள் என்கின்ற பெயரில் முதல் குடியிருப்போர் நலச்சங்கம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் J11 காவல்துறை ஆய்வாளர் , உதவி ஆய்வாளர் , தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் உதவி நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர்கள், எஸ்டேட் அலுவலர், சமுதாய வளர்ச்சி அலுவலர், சமுதாய வளர்ச்சி பிரிவு […]

Police Department News

மகளீர் தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மகளீர் தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பாரதி கண்ட புதுமை பெண்கள் என்ற சொல்லிற்கிணங்க பெண்கள் பல துறைகளில் கால்பதித்து வருகின்றனர் அதில் சாதித்தும் வருகின்றனர் அதில் காவல்துறையும் அடங்கும். இந்த புகைப்படமானது அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண்காவலர்கள் மகளீர் தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்தும் விதமாக கேக் வெட்டினர் அந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் சிலர் பங்கேற்றனர் பின்பு அவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது. அப்போது நிலைய காவலர்களுடன் மத்தியில் […]

Police Department News

பெண்களுக்கு எதிரான பாலியல் எதிர்ப்பு பிரத்யேக எண் 181 மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

விருதுநகர் மாவட்டம்:- பெண்களுக்கு எதிரான பாலியல் எதிர்ப்பு பிரத்யேக எண் 181 மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.. நாளுக்கு நாள் பெண்களுக்கான பாதுதுகாப்பு என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதனை மேம்படுத்தும் விதமாக அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தின் சார்பாக பேருந்துநிலையம், கடைத்தெரு, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகிய முக்கிய இடங்களில் பெண் காவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். பலருக்கும் தெரிந்தும் அதன் முக்கியத்துவம் தெரியாமல் போவதால் அவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பணியாற்றி வருகின்றனர். மக்களின் நலனில் […]

Police Department News

மதுரை சிறுமி இறந்த வழக்கு கொலை வழக்கானது

மதுரை சிறுமி இறந்த வழக்கு கொலை வழக்கானது மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மனைவி சபரி என்பவர் தான் தும்பைப்பட்டி கிராமத்தில் தன் குடும்பத்துடன் குடியிருந்து வருவதாகவும் தன்னுடைய பெண் கடந்த 14.2.2022 தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை என்றும் மேலூர் காவல் நிலையத்தில் கடந்த 15.2.22 ம்தேதி புகார் கொடுத்துள்ளார். மேற்படி சபரி என்பவர் வழக்கு எதுவும் […]