திருப்பூர் நகைக்கடை கொள்ளையர் சிக்கியது எப்படி? சினிமா பாணியில் விறுவிறு புலனாய்வு திருப்பூரில் நகை கடையில் தங்கம், வெள்ளி கொள்ளையடித்து சென்ற நால்வரை, ஓடும் ரயிலில் வைத்து, போலீசார் கைது செய்தது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் புதுராம கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயகுமார், 45; கே.பி.என்., காலனியில் நகை கடை வைத்துள்ளார். கடந்த, 3ம் தேதி இரவு கடையின் பின்புற கதவை உடைத்து, 3.25 கிலோ தங்க நகைகள், 28 கிலோ வெள்ளி, […]
Month: March 2022
தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் 2 மாதங்களில் 56 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் 2 மாதங்களில் 56 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். தமிழக காவல் துறையில் டி.ஜி.பி., – கான்ஸ்டபிள் வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியில் இருக்கின்றனர். இதற்கிடையில் மன அழுத்தம், தூக்கமின்மை, உயர் அதிகாரிகளின் டார்ச்சர் மற்றும் விடுமுறை மறுப்பு என்று பல காரணங்களால் காவல்துறையினருக்கு எளிதில் உடல் நலக்குறைவு ஏற்படுவதாக கூறப்படுகிறது.இந்த வருடம் ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் 56 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் கொரோனா மற்றும் புற்றுநோய்க்கு இருவர் பலியாகினர்.10 பேர் தற்கொலை செய்து […]
போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் ஐடியா
போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் ஐடியா மதுரை நகரில்போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக கட்டப்பட்ட குருவிக்காரன் சாலை உயர்மட்ட பாலத்தை வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம் என போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: குருவிக்காரன் உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டு வாகனங்கள் சென்று, வரும் நிலையில் வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம்.அழகர்கோவில், புதுார், மாட்டுத்தாவணி, மேலுார் ரோட்டில் இருந்து அவனியாபுரம், மீனாட்சி அம்மன் கோயில், பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் கே.கே.நகர் ஆர்ச், ஆவின் […]
ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை : டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவு
ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை : டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவு ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். போலீஸ் உயர் அதிகாரி களுக்கு, அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அசம்பாவிதங்கள் இன்றி சிறப்பாக நடந்து முடிந்தது. தேர்தல் சமயத்தில் சிறிய பிரச்னைகள் எழுந்த போது, அவற்றை தைரியமாகவும், சமயோஜிதமாகவும் காவல் துறை எதிர்கொண்டது.இதற்காக இரவும், பகலுமாய் அயராது பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அனைவருக்கும் பாராட்டுகள். […]
காவலர்கள் ஒன்றிணைந்து ராஜ்குமார் குடும்பத்திற்கு Rs 2455102/- ரூபாயினை அவருடைய மனைவி திருமதி தமிழ்ச்செல்வி இடம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சி கலைச்செல்வன் ஐபிஎஸ் அவர்கள் வழங்கினார்
இன்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 30 9 2021 ஆண்டு மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற காவலர் சாலை விபத்தில் மரணம் ஏற்பட்டது.அதற்கு அவருடன் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர்கள் 2011 ஆம் ஆண்டு சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து ராஜ்குமார் குடும்பத்திற்கு Rs 2455102/- ரூபாயினை அவருடைய மனைவி திருமதி தமிழ்ச்செல்வி இடம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சி கலைச்செல்வன் ஐபிஎஸ் அவர்கள் வழங்கினார் […]
Rowdy from Madurai Mahathma Gandhinagar has arrested under goondas act
Rowdy from Madurai Mahathma Gandhinagar has arrested under goondas act On 28.02.2022, Thiru.Prem Anand Sinha, IPS., Commissioner of Police,Madurai City, has ordered the detention of Ramalingam, male, aged 50/2021 sonof Otchathevar and residing at 68, Siruvani Nathi Street, Mahatma GandhiNagar, Madurai under Goondas Act (Drug Offender – Tamil Nadu Act 14/1982),who was found acting in […]
ஐ.பி.எஸ்., அதிகாரி கரன் சின்ஹா ஓய்வு
ஐ.பி.எஸ்., அதிகாரி கரன் சின்ஹா ஓய்வு தீயணைப்பு துறை இயக்குனராக பணியாற்றிய டி.ஜி.பி., கரன் சின்ஹா ஓய்வு பெற்றார். உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கரன் சின்ஹா, 60. இவர், 1987ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வானார். தமிழக காவல் துறையில், சென்னை போலீஸ் கமிஷனர் உட்பட பல முக்கிய பதவிகளில் பணியாற்றி உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை குறித்து விசாரித்துள்ளார். மத்திய அரசு பணிகளிலும் இருந்துள்ளார். டி.ஜி.பி., ரேங்கில், தமிழக தீயணைப்பு துறை இயக்குனராக பணியாற்றிய […]