மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஏர் பிஸ்டலை காட்டி டோல் கேட் ஊழியரை மிரட்டிய மூவர் கைது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியில் 20.04.22 தேதி ராஜா த/பெ மூர்த்தி திருமங்கலம் என்பவர் பணியில் இருந்தபோது தென்காசி மாவட்டம் சுரண்டை யைச் சேர்ந்த 1.ஜெயக்குமார் த/பெ முப்பிடாதி 2. முத்துக்குமார் த/பெ ஐயாத்துரை 3. பொன்ராஜ் த/பெ கடற்கரை ஆகிய மூவரும் TN 69 A 8313 என்ற எண் கொண்ட […]
Month: April 2022
மதுரை திருமங்கலம் மகளீர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட போக்சோ வழக்கில் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 60,000/- அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு
மதுரை திருமங்கலம் மகளீர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட போக்சோ வழக்கில் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 60,000/- அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட எதிரிக்கு போக்சோ சட்டத்தின்படி ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு. மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் புதிய சட்டத்தின்படி ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து […]
காரைக்குடி சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது.
காரைக்குடி சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி ஆன்லைன் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக கோவிலூர் மானகிரி ரோடு, முத்துராமன் நகரைச் சார்ந்த பத்மநாபன் மகன் முரளிராஜா வயது 45 மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி வயது 38 இருவரும் புதிதாக வீடு வாங்கி அதில் லாட்டரி சிட்டு ஏஜென்டாக பிரத்தியோக மொபைல்போன் வாயிலாக செயல்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
We have a formed a inter departmental team constituting
Dharmapuri SD We have a formed a inter departmental team constituting 1)Traffic Sub inspector ,2)Motor vehicle inspector ,3)Monitoring officer of the school for maintaining discipline , Aim is to identify the schools where students travel footboard , and schools where indiscipline noted and conduct awareness and sensitisation on possible criminal action for such acts . […]
மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறையின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு முககவசம் மற்றும் பேரு நந்து பயணம் பற்றிய விழிப்புணர்வு
மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறையின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு முககவசம் மற்றும் பேரு நந்து பயணம் பற்றிய விழிப்புணர்வு . மதுரை மாநகர் st marrys jn ல்… தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்களால் பள்ளி மாணவர்களுக்கு மாஸ்க்,, துண்டு பிரச்சுரம் வழங்கி பேருந்து படிக்கட்டில் பயணப்பதின் விபரீதத்தை விளக்கி கூறி விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
போக்குவரத்து காவலர்களுக்கு விழிப்புணர்வு சிறப்பு பயிற்சி
போக்குவரத்து காவலர்களுக்கு விழிப்புணர்வு சிறப்பு பயிற்சிமதுரை மாநகர்,மதுரை &விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த போக்குவரத்து காவலர்களுக்கு.. மதுரை காவலர் பணியிடை பயிற்சி மையத்தில்…மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்களால்,,சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது..
மாரண்டஅள்ளி அருகே 40 க்கும் மேற்பட்ட மா மரங்களை வெட்டி சாய்த்த 4 பேர் கைது.
மாரண்டஅள்ளி அருகே 40 க்கும் மேற்பட்ட மா மரங்களை வெட்டி சாய்த்த 4 பேர் கைது. பாலக்கோடு ஏப்ரல் 21; மாரண்டஅள்ளி அருகே நடு குட்லான அள்ளியை சேர்ந்த விவசாயி ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான 40 மா மரங்களை இரவோடு இரவாக வெட்டி சாய்த்த திண்ண குட்லான அள்ளியை சேர்ந்த 4 பேர் கைது மேலும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். மாரண்டஅள்ளி அருகே நடு குட்லான அள்ளியை சேர்ந்த திம்மே […]
காரியாபட்டி அருகே சித்துமூன்றடைப்பு அரசு உயர் நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு பாலியல் குற்றம் குறித்தும் குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
காரியாபட்டி அருகே சித்துமூன்றடைப்பு அரசு உயர் நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு பாலியல் குற்றம் குறித்தும் குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படியும் , அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைப்படியும் காரியாபட்டி காவல் ஆய்வாளர் அறிவுரைப்படியும் காரியாபட்டி அருகே சித்துமூன்றடைப்பு அரசு உயர் நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றம் சம்பந்தமாக குற்றங்கள் பற்றியும் அவரை […]
மருந்துகள் போதைக்காக பயன்படுத்தப்படுகிறதா – திருச்சியில் மருந்தகத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
மருந்துகள் போதைக்காக பயன்படுத்தப்படுகிறதா – திருச்சியில் மருந்தகத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் உள்ள ஒரு மருந்தகத்தில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பிரசவகால நேரத்தில் கொடுக்கப்படும் வலி நிவாரண மருந்துகள், தூக்கமாத்திரை போன்ற மருந்துகளை இளைஞர்களின் போதைக்காக அதிக லாபத்திற்கு விற்க்கப்படுவதாக முசிறி காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் திருச்சி மாவட்ட மருந்துகள் ஆய்வாளர் வைத்தியநாதன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது அந்த மருந்தகத்தில் உள்ள வவுச்சர் பில்களை […]
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் வாலிபரை தாக்கிய 3 நபர்கள் கைது
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் வாலிபரை தாக்கிய 3 நபர்கள் கைது மதுரை ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் தங்ப்பாண்டியன் வயது 53/2022, இவருக்கு சச்சின் ரமேஷ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் பாரதியார் ரோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் அய்யப்பன் வயது 21/2022,மனைவியுடன் கோவிலுக்கு வந்தார் சாச்சின் வீட்டின் முன்பு அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிகரெட் பிடித்ததாக தெரிகிறது இதன் காரணமாக அய்யப்பனுக்கும் சச்சின் ரமேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டாது. இந்த நிலையில் அய்யப்பன் தலைமையில் […]