விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் 09-4-2022 காலை 10 மணியளவில் விருதுநகர் மாவட்ட காவல்துறை மற்றும் வாசன் கண் மருத்துவமனை மதுரை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம். இதில் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு மனோகர் ஐபிஎஸ் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு சிவகுமார் அவர்கள் மற்றும் ஆய்வாளர் திருமதி வள்ளியம்மாள் அவர்கள், ஆய்வாளர் திரு வெங்கடாஜலபதி அவர்கள், மதுரை வாசன் […]
Month: April 2022
விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரஉத்தரவுப்படிபள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு.
விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரஉத்தரவுப்படிபள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு. அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைப்படியும் காரியாபட்டி காவல் ஆய்வாளர் அறிவுரைப்படியும் காரியாபட்டி அருகே புதுப்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றம் சம்பந்தமாக குற்றங்கள் பற்றியும் அவரை தடுக்கும் பொருட்டு 19 30 இலவச தொலைபேசி எண்கள் பற்றியும் , பாலியல் குற்றம் குறித்து விழிப்புணர்வு பற்றியும் கல்வியின் முக்கியத்துவம் ,குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது […]
ரேஷன் கடைகளில் முறை கேடா? 9884000845 வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
ரேஷன் கடைகளில் முறை கேடா? 9884000845 வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். கூட்டுறவு ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல் பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார் விருதுநகர் மாவட்டம் முகவூர் கூட்டுவு வேளாண் கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர் தங்கத்துரை பாலியல் தொந்தரவு செய்வதாவும் பணியாளர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வந்தன. புகார்கள் நிறுபிக்கப்பட்ட நிலையில் மார்ச் 30 […]
மதுரை திருமங்கலம் பகுதியில் தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது
மதுரை திருமங்கலம் பகுதியில் தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது மதுரை திருமங்கலம் அருகே உள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் நல்லு வயது 65, இவரது முன்னோர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை 1994 ம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறைக்கு எழுதிக்கொடுத்ததாக தெரிகிறது இந்த நிலையில் கடந்த 1 ம் தேதி இந்த நிலத்தை வருவாய்துறையினர் அளக்க வந்தனர் அதற்கு நல்லு எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணை கேனுடன் வந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார் இது […]
அசத்தலான 60 வசதிகளுடன் காவல் உதவி செயலியை அறிமுகம் செய்த முதல்வர்… அப்படி என்னதான் அதில் இருக்கு?
அசத்தலான 60 வசதிகளுடன் காவல் உதவி செயலியை அறிமுகம் செய்த முதல்வர்… அப்படி என்னதான் அதில் இருக்கு? தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்திலிருந்து காவல் உதவி மொபைல் செயலியை தொடங்கி வைத்து இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் காவல்துறை நிர்வாக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு இருக்கும் காவல் உதவி செயலியில் 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. அவசரகால […]
மதுரையில் மாபெரும் சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து காவல் துறையினரின் கலந்தாய்வு கூட்டம்
மதுரையில் மாபெரும் சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து காவல் துறையினரின் கலந்தாய்வு கூட்டம் மதுரையில் மாபெரும் சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அனீஷ்சேகர் IAS மதுரை மாநகர காவல் ஆணையர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாநகராட்சி தலைமை பொறியாளர் மாநகர சுகாதார அலுவலர் அறநிலையத் துறை இணை ஆணையர் மாநகர துணை காவல் ஆணையர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கோவிட் […]
திருச்சியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றவர் கைது 3.36 லட்சம், மடிக்கணினி, பிரிண்டர், செல்போன்கள் பறிமுதல்
திருச்சியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றவர் கைது 3.36 லட்சம், மடிக்கணினி, பிரிண்டர், செல்போன்கள் பறிமுதல் திருச்சி மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதை தடுக்க மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத் தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவர் தனது வீட்டில் ஆன்லைன் மூலம் சீட்டுகள் விற்பனை செய்வதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனடிப்படையில் ஸ்ரீரங்கம் […]
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பேராபத்தாக இருக்கும் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் 340 கிலோ கைபற்றி எதிரிகள் மீது நடவடிக்கை எடுத்த. மாவட்ட காவல் துறை
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பேராபத்தாக இருக்கும் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் 340 கிலோ கைபற்றி எதிரிகள் மீது நடவடிக்கை எடுத்த. மாவட்ட காவல் துறை மதுரை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளை காவல் உயர் அதிகாரிகள் ஊக்குவிக்கும் விதமாக பாராட்டி வருகின்றனர்.. மதுரை மாவட்டத்தில் சிறப்பாக துப்பு வைத்து மாணவர் மற்றும் இளைஞர் சமூகத்திற்கு பேராத்தாக இருக்கும் கஞ்சா பேதை வஸ்தினை சுமார் 340 கிலோவினை கைபற்றி 4 எதிரிகளை கைது செய்து நீதி மன்ற […]
மதுரையில் கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வந்த கன்னக் களவு வழக்குகளை விரைந்து நவடிக்கை எடுத்து வரும் மதுரை மாவட்ட காவல்துறை
மதுரையில் கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வந்த கன்னக் களவு வழக்குகளை விரைந்து நவடிக்கை எடுத்து வரும் மதுரை மாவட்ட காவல்துறை மதுரை மாவட்டத்தில் தாக்கலாகி கண்டுபிடிக்கப்படாமல் உள்ள கன்ன களவு வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு இட்டதின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையின் தீவிர முயற்சியால் உச்சபட்டி இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த முனியாண்டி மகன் கேத்தீஸ்வரன் @ சந்திரகுமார் (34/ 22) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில்திருமங்கலம் உட்கோட்டம் […]
UNION HOME MINISTER’S MEDAL PRESENTED TO CBI OFFICER BANDI PEDDIRAJU
UNION HOME MINISTER’S MEDAL PRESENTED TO CBI OFFICER BANDI PEDDIRAJU Bandi Peddiraju, Deputy Superintendent of Police, presently working in New Delhi CBI Headquarters – Cyber Crime Investigation Division, has been presented with ‘Union Home Minister’s Medal for Excellence in Investigation’ for 2019 by Shri Kiran Rijiju, Hon’ble Minister of Law and Justice of India in […]