மதுரை திடீர்நகர் பகுதியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 6 பேர் கைது மதுரை மேல வாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் வயது 20, இவர் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த கும்பல் முருகனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த முருகன் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து முருகனின் தாயார் […]
Month: April 2022
கடந்த 31 ம் தேதி தமிழக டி.ஜி.பி திரு சைலேந்திரபாபு அவர்கள் சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார் அது சமயம் சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக அலங்கார அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது
கடந்த 31 ம் தேதி தமிழக டி.ஜி.பி திரு சைலேந்திரபாபு அவர்கள் சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார் அது சமயம் சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக அலங்கார அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது . நிகழ்ச்சியின் தொடார்ச்சியாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு நஜ்முல்ஹோதா அவர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார் மேலும் மாவட்ட ஆட்சியர் திரு கார்மேகம் அவர்கள் மரியாதை நிமித்தமாக வந்து சந்தித்தார்கள் பின்னார் சேலம் சரக காவல்துறை […]
திருச்சியில் 20 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ குட்கா, ஹான்ஸ் பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது
திருச்சியில் 20 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ குட்கா, ஹான்ஸ் பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது திருச்சியில் 20 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ குட்கா, ஹான்ஸ் பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைதுதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலையம் காட்டூர் பிரியங்கா நகரில் – வீடு வாடகைக்கு எடுத்து குட்கா, ஹான்ஸ் வியபாரம் செய்து வந்த 1) பழனிகுமார்- அரியமங்கலம், 2) உதயகுமார்- மரக்கடை 3) இஸ்மாயில்- துவாக்குடி ஆகியோரைதிருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
மதுரை மாவட்டம் காளப்பான்பட்டி பகுதியில் கஞ்சா விற்றவர் கைது
மதுரை மாவட்டம் காளப்பான்பட்டி பகுதியில் கஞ்சா விற்றவர் கைது மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக தமிழக காவல் துறை இயக்குனர் அவர்கள் அறிவித்துள்ள 2.0 ஆபரேசன் படி தொடர் கடும் நடவடிக்கைகள் சட்டப்படி எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டம் சேடபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளப்பான்பட்டி ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த […]
மாணவிகளும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறது மிகுந்த வருத்தமளிக்கிறது- ஐஜி பாலகிருஷ்ணன் பேச்சு
மாணவிகளும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறது மிகுந்த வருத்தமளிக்கிறது- ஐஜி பாலகிருஷ்ணன் பேச்சு மாணவிகளும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறது மிகுந்த வருத்தமளிக்கிறது- ஐஜி பாலகிருஷ்ணன் பேச்சு திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி வளாகத்தில்(எஸ்.ஆர்.எம் ) போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஐஜி பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார். திருச்சி மாவட்ட காவல் […]
மதுரையில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 6 பேர் கைது
மதுரையில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 6 பேர் கைது மதுரை எல்.கே.பி நகரில் கஞ்சா விற்பதாக சிலைமான் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது சக்கிமங்கலம் சக்திவேல் மனைவி மீனா (வயது 55), நாட்ராமங்கலம் மச்சக்காளை மனைவி மீனாட்சி (66) ஆகியோரிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2 பெண்களையும் கைது செய்த சிலைமான் போலீசார், தப்பி ஓடிய மருது என்பவரை தேடி வருகின்றனர். ஆண்டார் […]
சென்னை சென்ட்ரல் இருப்புப்பாதை காவல் நிலையம் .
ஐயா வணக்கம், சென்னை சென்ட்ரல் இருப்புப்பாதை காவல் நிலையம் . இன்று 31.03.22 காலை 0300 மணி யளவில் நடைமேடை 9ல் வந்த வண்டி எண்.12839 ஹவுரா விரைவு வண்டியை 1.காவல் துணை கண்காணிப்பாளர் சென்னை மண்டலம் திரு.முத்துகுமார் , 2.ஆய்வாளர் திருமதி. வடிவுக்கரசி ,3.உதவி ஆய்வாளர் திரு.முரளி (Dog Squared)4.த.கா. 133 ரொனால்டு,5.மு.நி.கா. 774 சுபாஷினி , 6.மு.நி.கா.658 ஞானம்மாள்,7.மு.நி.கா. 232 மல்லையா ,8.கா. 169 ஜெகநாதன் , கா.231 வெங்கடேசன்10.க.642 ஆஷிக் ராஜா (Dog […]
காரிமங்கலம் அருகே சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 11 இலட்சம் மதிப்பிலான 2 டன் குட்கா பறிமுதல் ஒருவர் கைது.
காரிமங்கலம் அருகே சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 11 இலட்சம் மதிப்பிலான 2 டன் குட்கா பறிமுதல் ஒருவர் கைது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்று வட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ஹான்ஸ் பான் மசாலா மற்றும் போதை வஸ்துக்கள் ஜோராக விற்பனை நடைப்பெற்று வருவதாக மாவட்ட காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் 2.0 காரிமங்கலம் போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வந்தனர் . […]
மதுரை சரக டிஐஜி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்.
மதுரை சரக டிஐஜி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம். மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. பொன்னி, IPS., அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இது குறித்தான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 26.03.2022 அன்று […]
மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது
மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டம் செக்கனுரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாயக்குருவமன்பட்டி ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 1) பாப்பாத்தி (48/22) W/O சின்னான் என்ற நபரை கைது செய்தனர். […]