இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது. அவரிடமிருந்து 16 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் 13.07.2022 திண்டுக்கல் மாவட்டம் நகர் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போனது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கோகுலகிருஷ்ணன் அவர்கள் மேற்பார்வையில் திண்டுக்கல் நகர் […]
Month: July 2022
Rowdy from Madurai Andarkottaram arrested under goondss act
Rowdy from Madurai Andarkottaram arrested under goondss act On 08.07.2022, Thiru.T.Senthil Kumar, IPS., Commissioner of Police,Madurai City, has ordered the detention of Manimaran, male, aged 32/2022 son ofIrulappan and residing at 376-C, Chandrasekar Nagar, Andarkottaram, Maduraiunder Goondas Act (Tamil Nadu Act 14/1982), who was found acting in a mannerprejudicial to the maintenance of public order […]
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 109 (கஞ்சா 8, புகையிலை 1, போக்சோ 06, சட்டம் ஒழுங்கு 94) நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. . குற்றசம்பவங்களில் ஈடுபட்ட 470 நபர்களிடமிருந்து நன்னடத்தை பிணை பெறப்பட்டு நன்னடத்தை பிணையை மீறி […]
சட்ட விரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது – திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ. பாஸ்கரன் அவர்களின் நடவடிக்கை
சட்ட விரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது – திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ. பாஸ்கரன் அவர்களின் நடவடிக்கை திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி அருகே உள்ள ஐயங்கார் பேக்கரியில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் மேற்படி பேக்கரியில் திடீர் சோதனை மேற்கொண்ட போது அங்கு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 9 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு விற்பனையில் ஈடுபட்ட விஜயகுமார் (25), த.பெ. […]
விபத்துகளை தடுக்க விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் போக்குவரத்து துணை ஆணையரின் அதிரடி
விபத்துகளை தடுக்க விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் போக்குவரத்து துணை ஆணையரின் அதிரடி மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. ஆறுமுகச்சாமி அவர்களின் உத்தரவின் பெயரில் மதுரை மாநகர் முழுவதும் விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக ஒருவழி பாதையில் (no entry )செல்லும் வாகனங்களுக்கு, குறிப்பாக ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.. இதில் ஒரே நாளில் 200 க்கு மேற்பட்ட ஆட்டோக்களுக்கும்..600 க்கும் மேற்பட்ட இதர வாகனங்களுக்கும் ஒரு வழிப்பாதையில் சென்ற விதிமீறலுக்காக மொத்தம் 80,000 […]
போக்சோ மற்றும் மோசடி வழக்கில் 4 குற்றவாளிகள் கைது தல்லாகுளம் போலிசாரின் அதிரடி நடவடிக்கை
போக்சோ மற்றும் மோசடி வழக்கில் 4 குற்றவாளிகள் கைது தல்லாகுளம் போலிசாரின் அதிரடி நடவடிக்கை கடந்த 5 ம் தேதி மதுரை லெட்சுமிபுரம் 7 வது தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி இந்துமதி என்பவர் தனது மைனர் பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வீட்டிலிருந்த 10 பவுன் தங்கச் செயினை எடுத்து வர சொல்லி ஏமாற்றிய மதுரை கோ.புதூர் சபீர் அஹமது மகன் பயாஸ்கான் என்பவர் மீது கொடுத்த புகாரின் பேரில் […]
பாலக்கோடு போலீசாருக்கு பொதுமக்கள் வாழ்த்து
பாலக்கோடு போலீசாருக்கு பொதுமக்கள் வாழ்த்து தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு கலைக்கல்லூரியில் காதல் பிரச்சனை காரணமாக மாதேஷ் என்ற மாணவனை கடத்திய கும்பலை 3 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து மாணவனை உயிருடன் மீட்ட பாலக்கோடு டி.எஸ்.பி தினகரன், இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் பாலக்கோடு போலீசாருக்கு கல்லூரி நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பன்னியள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்தவர் கைது.
பன்னியள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்தவர் கைது. தர்மபுரி மாவட்டத்தில் போதை பொருள் கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் 2.0 நடவடிக்கையின் பேரில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாரண்டஅள்ளி காவல்துறைக்கு பன்னியள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது இதை தொடர்ந்து பன்னியள்ளி கிராமத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை பன்னியள்ளி கிராமத்தில் சரவணன் […]
காவலர் வன்முறை தடுப்பு பற்றி காவல் துறையினருக்கு விழிப்புணர்வு வழங்கிய தமிழக D.G.P
காவலர் வன்முறை தடுப்பு பற்றி காவல் துறையினருக்கு விழிப்புணர்வு வழங்கிய தமிழக D.G.P காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களை முற்றிலும் தடுத்து காவல் நிலைய மரணங்கள் இல்லாத நிலையை உறுதி செய்யும் விதமாக (Prevention of custodial violence) காவல் துறையினர்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்த தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் Dr.C.சைலேந்திரபாபு IPS.அவர்களின் சீரிய முயற்ச்சியில் தமிழக காவல் துறையும் “Voice of Voiceless” என்ற அமைப்பை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளும் இணைந்து […]
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 109 (கஞ்சா 8, புகையிலை 1, போக்சோ 06, சட்டம் ஒழுங்கு 94) நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. . குற்றசம்பவங்களில் ஈடுபட்ட 470 நபர்களிடமிருந்து நன்னடத்தை பிணை பெறப்பட்டு நன்னடத்தை பிணையை மீறி […]