பாலக்கோடு காவல் நிலைய குடியிருப்பில் காவலர் குறை தீர்ப்பு விழிப்புணர்வு முகாம்.பாலக்கோடு, ஜூன்.30-தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையத்தில் காவலர் குடியிருப்பில் காவலர் குடும்பங்களின் குறை தீர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்.பி கலைச்செல்வன் தலைமை வகித்தார்.இதில் பாலக்கோடு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடையே குறைகளை கேட்டறிந்தார்,அதில் காவலர்களுக்கு பணிச்சுமை, மேலதிகாரிகளின் தொந்தரவு காரணமாக ஏற்படும் மன […]
Month: July 2022
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது. 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த நகர் உட்கோட்ட தனிப்படை காவல்துறையினர்
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது. 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த நகர் உட்கோட்ட தனிப்படை காவல்துறையினர் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 22.06.2022 ம் தேதி தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட N.S நகரைச் சேர்ந்த குமார் (39) என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தை யாரோ திருடி சென்று விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு […]
ஒழுக்கம் என்பது மாணவ சமுதாயத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது.
ஒழுக்கம் என்பது மாணவ சமுதாயத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது. காரியாபட்டி அருகே பாம்பாட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு சுய ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சார்பு ஆய்வாளர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பாம்பாட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றியும், பாலியல் குற்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. குருசாமி தலைமை தாங்கினார். இதில் காரியாபட்டி […]
நள்ளிரவில் ஏற்பட்ட எதிர்பாரமல் நடந்த விபத்து.
நள்ளிரவில் ஏற்பட்ட எதிர்பாரமல் நடந்த விபத்து.இரவு(29.06.2022) இரவு 01.00 மணியளவில் கதிரேசன் 52/22So அருணாசலம்15 ஓப் பட்டி மகாலிங்கம்நாடார் தெருஅருப்புக்கோட்டைஎன்பவர் TN 67. BZ.4050ERTiGA காரில் பாபநாசம்சென்று அருப்புக்கோட்டை வரும்போது ராமநாயக்கன்பட்டிவிலக்கு தெற்கே 100 மீட்டரில் காரின் முன்பக்கத்தில் உள்ளவலதுபக்க டயர்வெட்டித்து வலதுபக்கமாக சென்று கொண்டிருந்த லாரியில் உரசிவிட்டது.ஆனால் அந்த லாரி நிற்காமல் சென்றுவிட்டது. விபத்தடைந்த கார் சென்டர்மீடியனில் ஏறி நின்றுவிட்டது இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை இது குறித்து காவல் துறை விசாரணை […]
பாலக்கோடு காவல் நிலைய குடியிருப்பில் காவலர் குறை தீர்ப்பு விழிப்புணர்வு
பாலக்கோடு காவல் நிலைய குடியிருப்பில் காவலர் குறை தீர்ப்பு விழிப்புணர்வு முகாம்.பாலக்கோடு, ஜூன்.30-தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையத்தில் காவலர் குடியிருப்பில் காவலர் குடும்பங்களின் குறை தீர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்.பி கலைச்செல்வன் தலைமை வகித்தார்.இதில் பாலக்கோடு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடையே குறைகளை கேட்டறிந்தார்,அதில் காவலர்களுக்கு பணிச்சுமை, மேலதிகாரிகளின் தொந்தரவு காரணமாக ஏற்படும் மன […]