Police Department News

இணையதளம் மூலம் மிரட்டி கோடி கணக்கில் பணம் பறிக்கும் மோசடி கும்பல்- எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்

இணையதளம் மூலம் மிரட்டி கோடி கணக்கில் பணம் பறிக்கும் மோசடி கும்பல்- எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல் இணையதளம் இல்லாமல் இன்று எதுவும் இயங்காத நிலை உருவாகிவிட்டது.இணையதளம் மூலம் புதுப்புது வடிவங்களில் அவர்கள் மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள். இணையதளம் இல்லாமல் இன்று எதுவும் இயங்காத நிலை உருவாகிவிட்டது. இதனால் மோசடி பேர்வழிகளும் தற்போது இணைய தளத்தையே தங்கள் கைகளில் எடுத்துள்ளனர்.இணையதளத்தில் மூழ்கி கிடக்கும் பட்டதாரிகள், ஐ.டி. ஊழியர்களை குறி வைக்கிறார்கள். அவர்களின் ஆசையை தூண்டி தங்கள் வலைக்குள் […]

Police Department News

அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம்; அரசின் உத்தரவு சரியானதே: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம்; அரசின் உத்தரவு சரியானதே: உயர் நீதிமன்றம் தீர்ப்பு மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு சரியானது தான் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில், தமிழக போக்குவரத்து காவல் கூடுதல் டி.ஜி.பி. கடந்த ஆகஸ்டு 24-ம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவில், மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள் தங்களது […]

Police Department News

திருவிழா நடைபெறும் கோயில்களில் குறி வைத்து செயின் பறித்து வந்த பெண் கைது….நாடு முழுவதும் கைவரிசையை காட்டியது அம்பலம் ..

திருவிழா நடைபெறும் கோயில்களில் குறி வைத்து செயின் பறித்து வந்த பெண் கைது….நாடு முழுவதும் கைவரிசையை காட்டியது அம்பலம் .. திருவிழா நடைபெறும் கோயில்களில் குறி வைத்து செயின் பறித்து வந்த பெண் கைது….நாடு முழுவதும் கைவரிசையை காட்டியது அம்பலம் .. கோயில் திருவிழாவில் நகையைத் திருடிய பெண் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் பல தகவல்களை வழங்கியுள்ளார். சென்னை தாழம்பூர் பகுதியில் அமைந்துள்ள மேலக்கோட்டையூர் கோயில் மற்றும் கேளம்பாக்கம் […]

Police Department News

மதுரை அரசு மருத்துவ மனையிலிருந்து தப்பி சென்ற கைதி பிடிபட்டான்

மதுரை அரசு மருத்துவ மனையிலிருந்து தப்பி சென்ற கைதி பிடிபட்டான் பத்மேஸ்வரன் தப்பி சென்ற சம்பவத்தில் அஜித் என்பவர் அவருக்கு உதவியாக இருந்தது தெரிய வந்தது. இவர் மீதும் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய பத்மேஸ்வரனை அஜித் என்பவர்தான் மோட்டார் சைக்கிளில் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாரியப்பன். இவரது மகன் பத்மேஸ்வரன் (வயது 24). இவர் கடந்த மார்ச் […]

Police Department News

காரிமங்கலம் அருகே விநாயகர் சிலைக்கு அலங்கரிக்கப்பட்ட மின் ஒயரில் சிக்கி தள்ளுவண்டி வியாபாரி உயிரிழப்பு – காரிமங்கலம் போலீசார் விசாரணை

காரிமங்கலம் அருகே விநாயகர் சிலைக்கு அலங்கரிக்கப்பட்ட மின் ஒயரில் சிக்கி தள்ளுவண்டி வியாபாரி உயிரிழப்பு – காரிமங்கலம் போலீசார் விசாரணை தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் இரவு நேரத்தில் சிறிய தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருபவர் மல்லிக்குட்டை கிராமத்தை சேர்ந்த வியாபாரி கிருஷ்ணன் (35) இவர் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்க்கு திரும்பி செல்லும் போது விநாயகர் சதுர்த்திக்காக தெருவில் போடப்பட்டிருந்த சீரியல் லைட் ஒயரில் தள்ளுவண்டியின் மேற்கூரை உரசியது, இதனால் […]

Police Department News

பாலக்கோட்டில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

பாலக்கோட்டில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் சிந்து அவர்கள் பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்வது வழக்கம் இன்று பாலக்கோடு சிறியது முதல் பெரியது […]

Police Department News

விநாயகர் சிலையை கரைப்பதற்காக உரிய அனுமதியை காவல்துறை உதவி ஆய்வாளர் சென்ராயனிடம் பெற்று நாகமரைக்க சென்றனர்..

விநாயகர் சிலையை கரைப்பதற்காக உரிய அனுமதியை காவல்துறை உதவி ஆய்வாளர் சென்ராயனிடம் பெற்று நாகமரைக்க சென்றனர்.. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட நாகமரைக்கு உரிய அனுமதியை பெற்று விநாயகர் சிலையை கரைப்பதற்காக யாராலமான பொதுமக்கள் சென்றனர்.. மற்றும் ஏராளமான பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன பென்னாகர செய்தியாளர்Dr.M.ரஞ்சித் குமார்செய்தியாளர் வெற்றி

Police Department News

லோன் ஆப்களை பயன்படுத்த வேண்டாம் – மக்களுக்கு சென்னை காவல் ஆணையர் வேண்டுகோள்!

லோன் ஆப்களை பயன்படுத்த வேண்டாம் – மக்களுக்கு சென்னை காவல் ஆணையர் வேண்டுகோள்! லோன் ஆப் செயலிகள் மூலம் கடன் கொடுப்பதாக கூறி மோசடி நடைபெற்று வருவதாகவும் அதை நம்பி யாரும் கடன் பெற வேண்டாம் எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டார். லோன் ஆப் செயலிகள் மூலம் மோசடி தொடர்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா பகுதிகளில் இருந்து நான்கு குற்றவாளிகள் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல மொபைல் […]

Police Department News

மதுரை மாநகர், தெற்கு வாசல் சரகம், ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையம் பகுதியில் 43 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக இந்து முன்னனி மக்கள் கட்சி சார்பாக எடுத்து சென்று வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது

மதுரை மாநகர், தெற்கு வாசல் சரகம், ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையம் பகுதியில் 43 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக இந்து முன்னனி மக்கள் கட்சி சார்பாக எடுத்து சென்று வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது மதுரை மாநகர் பகுதி ஜெய்ஹிந்திபுரம், சோலை அழகுபுரம், வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜீவா நகர், TVS-அழகப்பநகர் அனைத்து பகுதியிலும் உள்ள விநாயகர் சிலைகளை ஒன்று சேர்த்து இந்து முன்னனி மக்கள் கட்சி சார்பாக ஊர்வலம் ஏற்படு செய்துள்ளனர். இந்து முன்னனி மக்கள் கட்சி, மதுரை மாவட்ட […]

Police Department News

வினாயகர் சிலை ஊர்வலத்தில் நடனாமாடிய எஸ்.பி.,

வினாயகர் சிலை ஊர்வலத்தில் நடனாமாடிய எஸ்.பி., ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம், தாடி பத்ரி அடுத்த பேக்ஷன் கோடபள்ளியில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று வினாயர் சிலை ஊர்வலம் நடந்தது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அன்று 2 பிரிவுகளுக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக ஆனந்தபுரம் போலீஸ் சூப்பிரண்டு பக்கீரப்பா தலைமையில் டி.எஸ்.பி ஸ்ரீசைதன்யா மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் […]