பெண் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள காலாங்கரை பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு முட்புதரில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்த கல்யாணி […]
Month: June 2023
கடலூர் அருகே இரு தரப்பினர் மோதல்
கடலூர் அருகே இரு தரப்பினர் மோதல் கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரம் சேர்ந்தவர் அன்பழகன்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வருகின்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று 2 தரப்பினருக்கும் முன்விரோத தகராறு காரணமாக திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது . இந்த மோதலில் அன்பழகன், புனிதா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் புனிதா, சிவா, நாகராஜ் ஆகியோர் […]
நெய்வேலியில் வாலிபர் கொலையில் 2 நண்பர்கள் அதிரடியாக கைது
நெய்வேலியில் வாலிபர் கொலையில் 2 நண்பர்கள் அதிரடியாக கைது கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் நன்னி தெருவை சேர்ந்தவர் முருகன். என்.எல்.சி முதலாவது சுரங்கத்தில் என்.எல்.சி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ராஜேந்திரன் (வயது 28) இன்ஜினியரிங் முடித்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் நண்பர்களான நடுக்குப்பத்தை சேர்ந்த பிரேம்குமார், நெய்வேலி 21- வது வட்டத்தை சேர்ந்த ராதா மகன் செல்லப்பா, கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன், கொம்பாடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் உத்தண்டராஜா ஆகியோருடன் […]
தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள பண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது22). டிரைவரான இவருக்கும், பொம்மிடி அடுத்துள்ள பி.பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த நித்தியஸ்ரீ என்ப வருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடை வில் காதலாக மாறியது. இதனால் இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதனால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இவர்கள் […]
சங்கரன்கோவில் அருகே விவசாயி வீட்டில் கதவை உடைத்து ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளை
சங்கரன்கோவில் அருகே விவசாயி வீட்டில் கதவை உடைத்து ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பருவக்குடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது53), விவசாயி. இவருக்கு பருவக்குடியில் 2 வீடுகள் உள்ளன. அதில் பழைய வீட்டில் முக்கியமான பொருட்களை வைத்துள்ளார். மேலும் அங்கு சமையல் செய்து அங்கேயே சாப்பிட்டு விட்டு இரவு தூங்குவதற்கு மட்டும் அவரது புதிய வீட்டிற்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம் போல் இரவு 9 மணிக்கு பழைய வீட்டில் இரவு […]
கடனை திருப்பி கேட்டவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
கடனை திருப்பி கேட்டவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள பருவதனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மகன் அஸ்வின் (வயது20). இவர் வீடுகளில் கபோடுகள் தயாரிக்கும் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இவரது நண்பர் சோகத்தூர் அடுத்துள்ள மேட்டுதெருவை சேர்ந்த திருப்பதி மகன் சந்துரு (21). கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்துரு, அஸ்வினிடம் ரூ.10 ஆயிரம் பணம் கடனாக வாங்கியுள்ளார். பின்னர் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி […]
மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும்- போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு
மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும்- போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு சென்னையில் பள்ளி செல்லும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யாதிருத்தல் மற்றும் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது குறித்து போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர். புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில் சாலையில் வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் போலீசார் சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வர வேண்டும். படிக் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – வீடியோ எடுத்து மிரட்டிய 7 சிறுவர்கள் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – வீடியோ எடுத்து மிரட்டிய 7 சிறுவர்கள் கைது திருச்சியில் 11 வயது சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர்கள் சிலர் பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்துச்சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பின்னர் இது பற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் விசாரணை நடத்திய பொன்மலை மகளிர் காவல்நிலைய போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை பிடித்து […]
மதுரையில் பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
மதுரையில் பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அருளப்பன்(வயது53). இவர் கல்லூரி காம்பவுண்டு வளாகத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு அருளப்பன் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 8½ பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில்வர் பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர். இந்த நிலையில் வீடு […]
IPS அதிகாரிகளின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?
IPS அதிகாரிகளின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஜூனியர் ஸ்கேல் ஐபிஎஸ் அதிகாரியின் ஆரம்ப சம்பளம் ரூ. மாதம் 56,100. ஆனால் சில வருட சேவைக்குப் பிறகு, ஐபிஎஸ் அதிகாரிகள் சீனியர் ஸ்கேலுக்கு பதவி உயர்வு பெற்றால் அவர்களின் அடிப்படை ஊதியம் சுமார் ரூ. மாதம் 67,700. ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கிரேடுக்கு பதவி உயர்வு பெற்றவுடன், அடிப்படை ஊதியம் ரூ. மாதம் 78,800. தேர்வு தர அதிகாரிகளுக்கு அடிப்படை ஊதியம் ரூ. மாதம் 1,18,500. சூப்பர் டைம் […]