மதுரை அவனியாபுரம் பகுதியில் மதுரை மாநகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (24.03.2025) மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட , வார்டு எண் 100, […]
Month: March 2025
சென்னையில் செயின் பறிப்பு வழக்கில் திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளருக்கு பாராட்டு
சென்னையில் செயின் பறிப்பு வழக்கில் திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளருக்கு பாராட்டு சென்னையில் நடந்த தொடர் செயின்பறிப்பு வழக்குகளில் திறம்பட செயல்பட்டு 2 குற்றவாளிகளை விமான நிலையத்தில் கைது செய்த விமான நிலையம் காவல் ஆய்வாளர் திரு.பாண்டி அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
மதுரை புதூர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை புதூர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் அவர்களின் உத்தரவின்படி போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை மாநகரில் பேருந்து பயணம் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறதுஅதன் ஒரு பகுதியாக புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து போலீசார் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் […]
மதுரையில் இன்று 26/0325 வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு நாள் கூட்டம்.
மதுரையில் இன்று 26/0325 வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு நாள் கூட்டம். இன்று (26.03.2025) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 39 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். இந்நிகழ்வில் மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), துணை ஆணையர் (வடக்கு), துணை ஆணையர் (தலைமையிடம் ) ஆகியோர் உடனிருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் […]
மதுரையில் கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை பாராட்டிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்
மதுரையில் கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை பாராட்டிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் 20.03.2025 அன்று மதுரை மாநகர தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தமுக்கம் பகுதியில் பணம் கொடுக்க வேண்டிய தகராறில் இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் வேல் வயது 32 மற்றும் அவருடைய டிரைவர் லட்சுமணன் ஆகியோரை அதே ஊரைச் சேர்ந்த செந்தில் வேலின் பெரியம்மா மகனான ராஜ்குமார் வயது 31 என்பவர் தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப பெறுவதற்காக […]
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கான காவல் கரங்கள் திட்டம் துவக்க நிகழ்ச்சி
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கான காவல் கரங்கள் திட்டம் துவக்க நிகழ்ச்சி இன்று 26.03.2025 மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில், பொது இடங்களிலும் சாலை ஓரங்களிலும் அனாதைகளாக உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வயதான ஆதரவற்ற முதியோர்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கி இச் சமூகத்தில் தாங்களும் பாதுகாப்பான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்த்தியும் அவர்களுக்கு நிறைவான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக அவர்களை காப்பகங்களிலும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் […]
மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்ற சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் துரிதமாக கண்டறியப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் கொலை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்
மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்ற சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் துரிதமாக கண்டறியப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் கொலை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள் 18.03.2025 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டம் பெருங்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட புதுக்குளம் கண்மாய்க்கும், கிளாங்குளம் கண்மாய்க்கும் இடையே இடதுபுறம் கிளாங்குளம் கண்மாய் கழுங்கிற்கு செல்லும் மண் […]
மாணவர்களுக்கு பேருந்துகளில் படியில் நின்று பயணித்தால் ஏற்படும் தீமை பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மாணவர்களுக்கு பேருந்துகளில் படியில் நின்று பயணித்தால் ஏற்படும் தீமை பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை காவல் ஆணையர் முனைவர். ஜெ. லோகநாதன் ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின்படியும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று கொண்டோ அல்லது தொங்கி கொண்டோ செல்லாத வகையிலும் முறையான பேருந்து பயணத்தை மேற்கொள்ளுதல் பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டது. […]
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மாணவர்களுக்கு பேருந்து பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் துறையினர்
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மாணவர்களுக்கு பேருந்து பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் துறையினர் மதுரை காவல் ஆணையர் முனைவர். ஜெ. லோகநாதன் ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின்படியும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று கொண்டோ அல்லது தொங்கி கொண்டோ செல்லாத வகையிலும் முறையான பேருந்து பயணத்தை மேற்கொள்ளுதல் பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அதன் […]
ராணிபேட்டை ஆயுதப்படை தலைமையக மைதானத்தில் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்
ராணிபேட்டை ஆயுதப்படை தலைமையக மைதானத்தில் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார் 22.03.2025 அன்று மாவட்ட காவல்துறை ஆயுதப்படை தலைமையக மைதானத்தில், காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை வாகன ஓட்டுநர்களின் குறைகளை கேட்டறிந்து, […]