மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS. அவர்கள் மயிலாடுதுறை உட்கோட்டத்திற்கு உட்பட காவல்நிலையங்களை ஆய்வு மேற்கொண்டார்கள் பின்னர் மயிலாடுதுறை காவல் நிலைய சிசிடிவி கண்காணிப்பு அறையை ஆய்வு மேற்கொண்டார்கள் நகரின் முக்கிய பகுதிகளில் ஏதேனும் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக கண்டறிந்து பழுது நீக்க உத்தரவிட்டார்கள் மேலும் வியாபாரிகள், வணிகர்கள், பொது மக்கள் ,தன்னார்வலர்கள் அனைவரும் காவல் துறையினர் உடன் இணைந்து குற்றத்தை தடுக்க கண்டுபிடிக்க சிசிடிவி கேமராக்கள் பொறுத்து முன்வர […]
Month: November 2019
சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளிகளான முருகனும், அர்ஜுனனும், கார்னேசன் காலனி, ஜங்ஷன் மற்றும் நேருகாலனி என வெவ்வேறு பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று (25.11.2019) காலை பிணமாகக் கிடந்தனர்.
சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளிகளான முருகனும், அர்ஜுனனும், கார்னேசன் காலனி, ஜங்ஷன் மற்றும் நேருகாலனி என வெவ்வேறு பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று (25.11.2019) காலை பிணமாகக் கிடந்தனர். முருகன் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன என்றும், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கக்கூடும் என்றும் கூறப்படும் நிலையில், சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பெருமாள் அளித்த உத்தரவின் பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் இமானுவேல்ராஜன் தலைமையில் தனிப்படை […]
`திருட்டில் இது புதுரகம்; டார்க்கெட் உறவினர்கள் வீடு!’ – இன்ஜினீயர் காதல் ஜோடி சிக்கியது எப்படி? சென்னை வளசரவாக்கத்தில் உறவினர்கள் வீடுகளில் மட்டுமே திருடி வந்த இன்ஜினீயர் காதல் ஜோடி, சிசிடிவி கேமராவால் இன்று சிக்கிக் கொண்டது.
`திருட்டில் இது புதுரகம்; டார்க்கெட் உறவினர்கள் வீடு!’ – இன்ஜினீயர் காதல் ஜோடி சிக்கியது எப்படி? சென்னை வளசரவாக்கத்தில் உறவினர்கள் வீடுகளில் மட்டுமே திருடி வந்த இன்ஜினீயர் காதல் ஜோடி, சிசிடிவி கேமராவால் இன்று சிக்கிக் கொண்டது. சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம், செங்குட்டுவன் தெருவைச் சேர்நதவர் ஜெகதீசன். இவரின் வீட்டில் கடந்த 21ம் தேதி காலை 10.45 மணியிலிருந்து 2.45 மணிக்குள் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதுகுறித்து ஜெகதீசன், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். […]
சென்னை¸ புளியந்தோப்பு பகுதியில் உள்ள பட்டாளம் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியை புளியந்தோப்பு காவல் நிலையம் தத்தெடுத்ததுள்ளது.
பள்ளியை தத்தெடுத்த காவல் நிலையம் சென்னை¸ புளியந்தோப்பு பகுதியில் உள்ள பட்டாளம் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியை புளியந்தோப்பு காவல் நிலையம் தத்தெடுத்ததுள்ளது. இதன் துவக்கவிழா 20.11.2019ம் தேதி நடைபெற்றது. முன்னதாக புளியந்தோப்பு காவல் நிலையம் சார்பில் பள்ளிக்கு புதிதாக வண்ணம் புசப்பட்டு¸ பழுதடைந்த கழிவறையின் கதவுகள் மாற்றப்பட்டு¸ புதிய மேஜை¸ நாற்காலிகள் வாங்கி தரப்பட்டு பள்ளியை முழுவதுமாக சுத்தம் செய்தனர். மேலும் பள்ளியில் பயிலும் 200 மாணவர்களுக்கு காலணிகள் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் […]
Cyber Hackathon திறனாய்வு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய காவல்துறை இயக்குநர் திரு. ஜ.கு. திரிபாதி இ.கா.ப அவர்கள்
Cyber Hackathon திறனாய்வு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய காவல்துறை இயக்குநர் திரு. ஜ.கு. திரிபாதி இ.கா.ப அவர்கள் தமிழ்நாடு காவல்துறை சார்பில் 23.11.2019-ம் தேதியன்று Cyber Hackathon திறனாய்வு போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றவர்களுக்கு காவல்துறை இயக்குநர் திரு. ஜ.கு.திரிபாதி, இ.கா.ப அவர்கள் பரிசு அளித்து சிறப்பித்தார். மேலும் கூடுதல் காவல்துறை இயக்குனர் (நிர்வாகம்) திரு. ப. கந்தசுவாமி, இ.கா.ப அவர்கள் மற்றும் கூடுதல் காவல்துறை சைபர் கிரைம் இயக்குநர் திரு. […]
வாயில்லா ஜீவனுக்கு உதவிய காவலர்கள் – பாராட்டிய காவல் துணை ஆணையாளர்
வாயில்லா ஜீவனுக்கு உதவிய காவலர்கள் – பாராட்டிய காவல் துணை ஆணையாளர் திருநெல்வேலி மாநகரம்¸ மேலப்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. அருணாச்சலம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9ம் அணியை சேர்ந்த திரு. சதீஷ் ஆகியோர் ரோந்து பணியிலிருந்தபோது¸ மாடு ஒன்று விபத்துக்குள்ளாகி ரத்த காயத்துடன் இருந்ததை கண்டு¸ கால்நடை மருத்துவ உதவியாளர்களை அழைத்து சிகிச்சை அளித்துள்ளனர். காவலர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் திரு. சரவணன் அவர்கள் […]
புதுச்சேரி, நெட்டபாக்கம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் விபல்குமார், காவல்நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி, நெட்டபாக்கம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் விபல்குமார், காவல்நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்துவந்தனர். நெட்டப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கவும், சிபிஐ விசாரணைக்கோரியும் இறந்தவரின் தந்தை புகார் மனுக்களை அம்மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சரிடம் அளித்தார். விபல்குமாரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி, அவரின் மனைவிக்கு அரசு வேலை ஆகிய […]
ஒசூரில் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறையினரோடு இணைந்து
ஒசூரில் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறையினரோடு இணைந்து பணியாற்றிய டிராபிக் வார்டன்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பாக பணியாற்றிய வார்டன்களையும் அவர்களது குடும்பத்தினரையும் காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினர். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் அயனாவரம் ரவி
தமிழ்மீதுஉள்ள பற்றுதலால் காவல்துறை வாகனத்தில் தமிழில் எழதவைத்து காவலர்களை தமிழில் கையப்பமிடவைத்து தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் காவல்துரை உயர்அதிகாரி திருமிகு திரிபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தமிழ்மீதுஉள்ள பற்றுதலால் காவல்துறை வாகனத்தில் தமிழில் எழதவைத்து காவலர்களை தமிழில் கையப்பமிடவைத்து தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் காவல்துரை உயர்அதிகாரி திருமிகு திரிபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
முதியவர் தவறவிட்ட 1 லட்சம் ரூபாய் பணத்தை 1 மணி நேரத்தில் மீட்டு கொடுத்த காவல்துறை
முதியவர் தவறவிட்ட 1 லட்சம் ரூபாய் பணத்தை 1 மணி நேரத்தில் மீட்டு கொடுத்த காவல்துறை Salem #TNPolice #1Lakh #Rupee CashRescue #SeniorCitizen #TruthAloneTriumphs போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்