சென்னை: தமிழக காவல்துறையில் 50 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இது குறித்த விவரம்: தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன்படி, தமிழக காவல்துறையில் 50 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதில் முக்கியமாக திண்டுக்கல் மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி. ஏ.டி.மோகன்ராஜ் […]
Month: November 2019
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று 20/11/19 ம் தேதி கஞ்சா வியாபாரி களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில்
விருதுநகர் மாவட்ட செய்திகள்:- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று 20/11/19 ம் தேதி கஞ்சா வியாபாரி களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் ராஜபாண்டி 29/19 S/oதிருவாசகம் என்பவர் மாலை 5 மணி அளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு வெங்கடேசன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு மகேஸ்வரன் மற்றும் அவர்களின் தனிப்படையினர் சிறப்பாக […]
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சாமியார் பேட்டை கடற்கரை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
கடலூர்: கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சாமியார் பேட்டை கடற்கரை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று அடையாளம் தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஜாக்கெட் பாவாடை மற்றும் காலில் செருப்பு அணிந்து இருந்தார். அவரது உடல் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது. இதைப் பார்த்த சாமியார் பேட்டை பொதுமக்கள் புதுச்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். பின்னர் வந்த காவல்துறை […]
விருதுநகர் மாவட்ட செய்திகள்:-
விருதுநகர் மாவட்ட செய்திகள்:- அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளி அருகில் நேற்று மாலை அன்பு நகரை சேர்ந்த ராஜபாண்டி என்பவரை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்,அதனைத்தொடர்ந்து கொலையாளியை பிடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டநிலையில் சமயோசிதமாக காவல் துறையினர் தப்பி ஓடிய கொலையாளி நெசவாளர் காலனியை சேர்ந்த மோகன கண்ணன் என்பவரை அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் கைது செய்தனர்,தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக VRK.ஜெயராமன்MA,Mphil மாநில செய்தியாளர் அருப்புக்கோட்டை விருதுநகர் […]
சென்னை வடக்கு கூடுதல் ஆணையாளர் ஆர். தினகரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
அரசு பள்ளியை தத்து எடுத்த புலியந்தோப்பு காவல் ஆய்வாளர் … 🙏💐 புளியந்தோப்பு, நடுத்தர மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில், அரசுப் பள்ளியை நோக்கி பயணிக்கும் குழந்தைகள் பெரும்பாலானோர் ஏழை எளியோரின் பிள்ளைகளாக இருக்கிறார்கள். இந்த நிலையில் குழந்தைகள் வளரும் சூழ்நிலைதான் அவர்களின் வருங்காலத்தை தீர்மானிக்கும் என்ற வகையில், புலியந்தோப்பு நடுநிலைப்பள்ளி போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையை கண்ட புலியந்தோப்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை ஆசிரியர் ஹெலனைச் சந்தித்து அந்த பள்ளியை தத்தெடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். […]
டிஜிபி அசுதோஷ் சுக்லா IPS திடீர் மாற்றம்
மண்டபம் அகதிகள் முகாம் டிஜிபி அசுதோஷ் சுக்லா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற பல கூடுதல் டிஜிபிக்களில் அசுதோஷ் சுக்லாவும் ஒருவர். 1986-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான சுக்லா சென்னை காவல் ஆணையராகப் பதவி வகித்துள்ளார். சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகித்த அவர், பின்னர் அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்தார். சட்டம் ஒழுங்கு டிஜிபி போட்டியில் சில ரிமார்க் காரணமாக பின் […]
லாரி மோதி தலைமைக் காவலர் பலி: மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் இடறியதில் விபரீதம்
சென்னை எம்.கே.பி. நகர் அருகே சாலையில் இருந்த பள்ளத்தால், இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலர் தவறி விழுந்தார். பின்னால் வேகமாக வந்த குப்பை லாரி அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே தலைமைக் காவலர் உயிரிழந்தார். சென்னை மகாகவி பாரதியார் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகவும், நுண்ணறிவுப் பிரிவிலும் பணியாற்றி வந்தவர் பழனிகுமார் (45). மதுரை மாவட்டம், மேலவளவு பகுதியைச் சேர்ந்த இவர் சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தார். […]
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. தெ.கண்ணன் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாள் : 18 11 2019 இடம் : காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. தெ.கண்ணன் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் திரு. தெ.கண்ணன் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை காஞ்சிபுரம் மாவட்ட தனிப் பிரிவு ஆய்வாளர் திரு.திருவள்ளுவர் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். செங்கல்பட்டில் மாவட்ட காவல் அலுவலக இடம் தேர்வு செய்யப்படும் வரை […]
CCTV கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பு
மதுரை மாநகரில் குற்றம் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் நேற்று (20.11.2019) ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவில் தெருவில் 22 CCTV கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் நிகழ்ச்சியை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். ஜெய்ஹிந்துபுரம் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து 22 CCTV கண்காணிப்பு கேமராக்களை பொருத்தம் செய்ய அனைத்து […]
கொருக்குப்பேட்டை ரயில்வே காவலர்கள் இரும்பு பாதையில் சோதனை நடத்தினர்
கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் திருமதி. சசிகலா அவர்களின் அறிவுறுத்தலின் பெயரால் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு பரந்தாமன் அவர்களுடைய தலைமையில் எல்லையில் பென்சில் பேக்டரி முதல் விம்கோ நகர் ரயில் நிலையம் வரை ரயில் தண்டவாளங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் SI ராஜாமணி காவலர்கள் 559 பிரசாத் மற்றும் காவலர் 476 சத்யராஜ் இவர்கள் இன்று21 .11. 19ஆம் தேதி ரோந்து பணியில் உள்ளார்கள் என்பதை போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் M. […]