துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை.!! சிவகங்கை ஆயுதப்படை காவலர் திரு.யோகேஷ்வரன் என்பவா் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கி காப்பு பணியில் கழிவறைக்குள் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Day: March 2, 2020
வாட்டர் ஹீட்டரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் காவலர் பலி..!!
வாட்டர் ஹீட்டரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் காவலர் பலி..!! மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தஞ்சை ஆயுதப்படை 2018 பேஜ் காவலர் காளிமுத்து ( எ) தினேஷ் இன்று காலை வெந்நீர் வைத்தபோது வாட்டர் ஹீட்டரிலிருந்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.