Police Department News

வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரை கண்காணிக்கும் புதிய செயலிசிவகங்கை மாவட்டத்தில் அறிமுகம்செய்யப்பட்டது.

வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரை கண்காணிக்கும் புதிய செயலிசிவகங்கை மாவட்டத்தில் அறிமுகம்செய்யப்பட்டது. உலக நாடுகளை கரோனா வைரஸ்அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து வந்த நபர்களால் தான் கரோனா வைரஸ்தொற்று பரவி வருகிறது. இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி 28 நாட்கள் சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது. இருந்தபோதிலும் பலர் வெளியில் சுற்றித் திரிகின்றனர். அவர்களை ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணிப்பதில் சிரமம் உள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் […]

Police Department News

முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி (சானிடைசர்) பற்றாக்குறையை அறிந்து சிவகங்கை மாவட்ட காவல்

முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி (சானிடைசர்) பற்றாக்குறையை அறிந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில் கொரோனா தடுப்பு பாதுகாப்பில் உள்ள காவலர்களுக்கு முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி (சானிடைசர்) பற்றாக்குறையாக உள்ளதால் சிவகங்கை மாவட்ட காவலர்களை கொண்டு முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி (சானிடைசர்) தயாரித்து சிவகங்கை மாவட்ட அனைத்து காவலர்களுக்கும் […]

Police Department News

இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 60 பேர் மீது வழக்குப்பதிவு

இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 60 பேர் மீது வழக்குப்பதிவு. கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது 23ஆம் தேதி மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என […]