Police Department News

கொருக்குப்பேட்டை இரயில்வே காவலர்கள் கொரோன வைரஸ் பற்றி விழிப்புணர்வு…

கொருக்குப்பேட்டை இரயில்வே காவலர்கள் கொரோன வைரஸ் பற்றி விழிப்புணர்வு… இன்று காலை 09.00 மணிக்கு கொருக்குப்பேட்டை இரயில் நிலையம் வந்து செல்லும் பயணிகளுக்கு சென்னை பெருநகர மாநகராட்சி கொருக்குப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மற்றும் GRP கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் இணைந்து பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை நடத்தப்பட்டது. ◆ வீட்டைவிட்டு வெளியே போய்ட்டு வந்தால் சோப்பு போட்டு கைகளைக் கழுவுங்கள். வெளியில் செல்வோர் […]