Police Department News

தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது..!!

தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது..!! நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செ.செல்வநாகரத்தினம்.இகாப அவர்களின் பரிந்துரையின் பேரில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவுபடி தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவோர் மீது குண்டர் தடுப்புக்காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த வெளிப்பாளையம் காவல் சசரகத்திற்கு உட்பட வண்டிப்பேட்டையை சேர்ந்த வீரையன் மகன் சிவன்பாண்டி […]

Police Department News

ஆட்டோ டிரைவரின் அசத்தலான செயல்..!

ஆட்டோ டிரைவரின் அசத்தலான செயல்..! ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை பாராட்டிய காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார். காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கலைஞர் என்பவர் 04.03.2020 தனது ஆட்டோவில் பயணி ஒருவர் தவறவிட்ட மணி பர்சை கண்டு அதனை சோதனை செய்ததில் அதில் ரூ 32,500/-மற்றும் அடையாள அட்டை இருப்பதை பார்த்து உடனடியாக காரைக்குடி வடக்கு காவல் நிலைய SI திரு. சரவண போஸ் அவர்களிடம் ஒப்படைத்தார். இந்த […]

Police Department News

வழக்கரிஞர் கொலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தும் காவல்துறை..!!

கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தனது இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை வெட்டி வீழ்த்தியது. அவரை சாலையில் ஓட ஓட விரட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றது தகவல் அறிந்து வந்த காவல்துறை உடலை கைபற்றி தனிப்படை அமைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Police Department News

புதுச்சேரி கல்வி அமைச்சரின் செல்போன் பறிப்பு வழக்கு: ஒருவர் கைது

புதுச்சேரியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட கல்வி அமைச்சரின் செல்போனைப் பறித்துச் சென்ற வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரி கல்வி அமைச்சராக உள்ள கமலக்கண்ணன், காரைக்காலைச் சேர்ந்தவர். இவர் புதுச்சேரி வரும்போது தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இல்லத்தில் தங்குவது வழக்கம். அமைச்சர் கமலக்கண்ணன் கடந்த 2-ம் தேதி இரவு கடற்கரை சாலையில் செல்போனில் பேசியபடி நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் அமைச்சரின் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான […]