உங்கள் பகுதியை விட்டு வெகுதூரம் ஏன் பயணிக்கிறீர்கள்? சாலைகளில் அத்துமீறுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். வழக்குப் பதிவு செய்வோம். இது விடுமுறை காலமல்ல, சுற்றுவதற்கு என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழகத்தைப் பொறுத்தவரையில் பொதுமக்கள் ஒழுக்கத்தோடு இருக்கிறார்கள். அரசு உத்தரவை பெரும்பாலானோர் மதித்து நடக்கிறார்கள். அதனால் பிற மாநில போலீஸார் போல சாலையில் செல்பவர்கள் மீது கடுமையான […]
Day: March 25, 2020
தமிழகத்தில் முக்கிய எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கண்காணித்து வருகின்றனர்.
சோதனைச்சாவடிகளின் விவரங்கள் வடக்கு மண்டலம் திருப்பத்தூர் மாவட்டம் கொல்லப்பள்ளி சோதனைச்சாவடி வேலூர் மாவட்டம் மாதண்டபள்ளி சோதனைச்சாவடி திருவள்ளுர் மாவட்டம் பட்டறை பெருமந்தூர் சுங்க சாவடி திருவள்ளுர் மாவட்டம் நாகலிங்கபுரம் சோதனைச்சாவடி விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை சோதனைச்சாவடி விழுப்புரம் மாவட்டம் மொரட்டாண்டி சோதனைச்சாவடி கடலூர் மாவட்டம் அழகியானந்தம் சோதனைச்சாவடி கடலூர் மாவட்டம் காந்திரகோட்டை சோதனைச்சாவடி மேற்கு மண்டலம் திருப்பூர் மாநகரம் சிவந்தபாளையம் சோதனைச்சாவடி திருப்பூர் மாநகரம் அம்மாபாளையம் சோதனைச்சாவடி திருப்பூர் மாவட்டம் அமராவதி […]
தனிமைப்படுத்தப்பட்ட நபர் மாஸ்க் இல்லாமல் பைக்கில் சுற்றியதால் பரபரப்பு: எச்சரித்து அனுப்பிய போலீஸார்
வெளிநாட்டிலிருந்து விருதுநகர் வந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் பைக்கில் சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீஸார் எச்சரித்துத் திருப்பி அனுப்பி வைத்தனர். கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து விருதுநகர் வந்த 190 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசியத் தேவைகளைத் தவிர […]