Police Department News

திருவேங்கடம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட குறிஞ்சாக்குளத்தில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு

திருவேங்கடம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட குறிஞ்சாக்குளத்தில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு. சங்கரன்கோவில் உட்கோட்டம் திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிஞ்சாக்குளத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு காந்தாரி அம்மன் சிலை வைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நான்கு பேர் மரணமடைந்தனர். இந்நிலையில் மரணமடைந்த நான்கு நபர்களுக்கும் நினைவேந்தல் நடத்துவதற்காக அனுமதி கேட்டிருந்த நிலையில், முன்விரோதம் காரணமாக மீண்டும் இரு தரப்பினரிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல் துறையினரால் […]

Police Department News

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார்(IPS) அவர்கள் உத்தரவின்பேரில் மாநகர காவல் துணை ஆணையர்

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார்(IPS) அவர்கள் உத்தரவின்பேரில் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் மேற்பார்வையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜானகிராமன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் MO JUNCTION பகுதியில் போக்குவரத்து காவலர் திரு.ரகு ( கா எண் 495) ஆகியோர் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட காவலரை மாநக காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) […]

Police Department News

மலைபாம்புக்கு முதுகெலும்பு சிகிச்சை அளித்து மறுவாழ்வு வழங்க உதவிய வீரவநல்லூர் ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்கள்.

மலைபாம்புக்கு முதுகெலும்பு சிகிச்சை அளித்து மறுவாழ்வு வழங்க உதவிய வீரவநல்லூர் ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்கள். திநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் வாகனத்தில் அடிபட்டு ஊர்ந்து செல்ல முடியாத நிலையில் இருந்த மலைபாம்பு நிலையை கண்ட வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் திரு. சாம்சன் அவர்கள் மலைபாம்பை அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனையில், மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு எலும்பியல் மருத்துவர் திரு. பிரான்சிஸ் ராய் அவர்களால் மலைப்பாம்புக்கு எலும்பு முறிவு சிகிச்சை அளித்து மலைப்பாம்புக்கு மறுவாழ்வு வழங்கினார். காவல் ஆய்வாளர் […]