தீயணைப்பு அருங்காட்சியகத்தை துவக்கிவைத்து குழந்தைகளுடன் கண்டு களித்த காவல்துறை இயக்குநர். தமிழகத்தில் முதன்முறையாக குழந்தைகளுக்கென தீயணைப்பு அருங்காட்சியகம் கோயம்பத்தூர் இணை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பழங்காலத்தில் பயன்படுத்திய தீயணைப்பு கருவிகள், உபகரணங்கள், வீரர்களின் அறைகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்திய ஆடைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.C.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் கலந்துகொண்டு அருங்காட்சியகத்தை திறந்து வைத்து குழந்தைகளுடன் கண்டு களித்தார்கள். மேலும் அருங்காட்சியகத்தை காலை 10 மணி முதல் மாலை […]
Day: March 10, 2020
திருடப்பட்ட 22 சிலைகள் மீட்டு¸ 4 பேரை கைது செய்த காவல்துறையினர்
திருடப்பட்ட 22 சிலைகள் மீட்டு¸ 4 பேரை கைது செய்த காவல்துறையினர் தஞ்சாவூர் மாவட்டம்¸ கரந்தையில் உள்ள ஆதிஸ்வர சுவாமி ஜெயின் கோவிலில் இருந்து 1 ஐம்பொன் சிலை உள்பட 22 சிலைகள் திருடப்பட்டதாக வந்த புகாரின் பேரில்¸ உதவி ஆய்வாளர் திரு. சுகுமாரன் அவர்களின் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு¸ குற்றவாளிகளை தேடிவந்த நிலையில்¸ 07.03.2020ம் தேதியன்று சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து¸ அவர்களிடமிருந்து சிலைகள் கைப்பற்றப்பட்டது. சிறப்பாக பணியாற்றி சிலைகளை […]
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மத்திய அரசு விருது காத்திருப்பு…!!
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மத்திய அரசு விருது காத்திருப்பு…!! இ-வாரண்ட், இ-சம்மனை இ-பீட் உடன் இணைத்து குற்றங்களைத் தடுக்க அவர் புகுத்திய நவீன முறை தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்தது. இதையடுத்து அவர் களுக்குக்கு மார்ச் 12-ம் தேதி புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது வழங்கப்பட உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோகித்நாதன் அவர்களை சிவகங்கை போலீஸார் பாராட்டினர். குற்றங்களைத் தடுக்க போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களைக் […]
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது*
*. *பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப. அவர்களின் தலைமையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் அலுவலக பணியாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு தங்களுக்குள் மகளிர் தின வாழ்த்துகளை பூக்களை கொடுத்து பகிர்ந்து கொண்டனர்.*