தூத்துக்குடியில் கேட்பாரற்று கிடந்த இரு சக்கர வாகனங்களை மாவட்ட எஸ்பி உரியவர்களிடம் ஒப்படைத்தார். தூத்துக்குடியில் கேட்பாரற்று கிடந்த இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், இ.கா.ப தலைமையில் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கேட்பாரற்று சாலையில் நின்ற வாகனங்கள் என சுமார் 65 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் அதில் உள்ள எஞ்சின் எண் ஆகியவற்றை வைத்தும், இணையதளம் மூலமாகவும் விசாரணை செய்து வாகன உரிமையாளர்களை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது, இதையடுத்து […]
Day: March 12, 2020
நன்னடத்தை விதியை மீறிய இரண்டு நபர்கள் சிறையிலடைப்பு
நன்னடத்தை விதியை மீறிய இரண்டு நபர்கள் சிறையிலடைப்பு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் சண்முக பிரபு ஆகிய இருவரும் வழக்கு ஒன்றில் பிடிபட்டு அக்டோபர் 14.10.2019 அன்று தேவகோட்டை ஆர்டிஓ கோர்ட்டில் ஆஜர் படுத்தப் பட்டது. விசாரணை நடத்திய ஆர்டிஓ திரு.சங்கரநாராயணன் இருவரின் உறுதிமொழி சான்றின் படி ஒரு வருடம் நன்னடத்தை வழங்கி உத்தரவிட்டார். இந்த நன்னடத்தை விதியை மீறி இருவரும் கடந்த 01.01.2020 அன்று காரைக்குடி செக்காலை வாட்டர் […]
அண்ணாசாலையில் வியாபாரி கடத்தல்: காரை மடக்கிய போலீஸாருடன் மோதலில் ஈடுபட்ட 5 பேர் கைது
அண்ணா சாலையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் வியாபாரியைக் காரில் கடத்திச் சென்று தாக்கிய கும்பலை போலீஸார் சென்று மடக்கி விசாரித்தனர். அப்போது அந்த கும்பல் ஆய்வாளரைத் தாக்கியுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். ராயப்பேட்டை, செல்லப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் பைசுதீன் (48). இவர் ஆயிரம் விளக்கில் சொந்தமாக ஹெல்மெட் விற்கும் கடை வைத்துள்ளார். இவர் மதுரையைச் சேர்ந்த ராஜா உசேன் (48) என்பவரிடம் 6 மாதம் முன் ரூ.10 லட்சம் கடன் […]